// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"அரசியல்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"இந்தியா"},{"term":"இலங்கை"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"கொசிப்"},{"term":"கட்டுரைகள்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/search\/label\/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88\/-\/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?alt=json-in-script\u0026start-index=9\u0026max-results=8"}],"author":[{"name":{"$t":"Anonymous"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"73"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8720617129792082283"},"published":{"$t":"2017-04-29T10:59:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-29T10:59:27.829+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் மகிந்த "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-QQahrC3SquI\/WQQkrQprv-I\/AAAAAAAAC3Q\/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB\/s1600\/mahinda.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"466\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-QQahrC3SquI\/WQQkrQprv-I\/AAAAAAAAC3Q\/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB\/s640\/mahinda.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கையின் சிங்கள ராஜாவாக இருந்த மகிந்த எதிர்பாராத வகையில் இன்று ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இருக்கிறார். சாகும்வரை அவர் பதவியில் இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்திருந்தன. இரண்டுமுறைக்கு மேல் அதிபராக இருக்க அரசியல் யாப்பும் மாற்றப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளை தோற்கடித்து வரலாற்றில் மட்டுமல்ல சிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சத்திலும் இடம்பெற்றிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க போன்றவர்களின் திட்டத்தினாலும் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணித்ததாலும் எதிர்பாராத வகையில் மகிந்த ஆட்சியை இழந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனாலும் மகிந்தவுக்கு சிங்கள மக்களிடையே உள்ள செல்வாக்கு அப்படியே இருக்கிறது. புதிய அரசாங்கத்தின் மீது எல்லா தரப்பிலும் அதிருப்தி தோன்றியுள்ளது. குறிப்பாக சிங்கள மக்களிடையே புதிய அரசாங்கத்தின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மகிந்த தரப்பு புதிய அரசாங்கம் குறித்து சிங்கள மக்களிடையே எடுத்து செல்லும் பிரச்சாரம் நன்றாக ஈடுபட்டுள்ளது என்றே தெரிகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மகிந்த பெரும் முயற்சி செய்து வருகிறார். இதோ இந்த ஆட்சி கவிழப்போகிறது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். மேடையில் அவர் தோன்றும்போது சிங்கள மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். உண்மையில் புதிய அரசாங்கம் மகிந்தவை பார்த்து பெரிதும் பயந்துபோயுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடுமோ என்ற பயத்துடனேயே கழிவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். இவ்வாறான சுயலாப அரசியல் நோக்கங்களினால் நாடு மீதொட்டமுல்ல அனர்த்தம் போன்ற பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்'' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''நீங்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும்'' என மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''அரசாங்கத்திற்கு தெரியாமல்தான் அரசாங்கம் கவிழ்க்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அரசாங்கம் மாறும். ஜனாதிபதி தேர்தல் மூலம் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமை முன் எப்போதும் இல்லாத புதியவிடயம். அதுபோல நினைக்காத ஒன்று நடைபெறும். அதனை நாம் நடத்திக்காட்டுவோம்'' என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அண்மையில் சந்தித்து பேசிய தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா ''தற்போது பதவியிலுள்ள இந்த அரசாங்கத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்று அங்கு மக்களிடம் கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கை அரசியலில் தற்போது எல்லா தரப்பினராலும் பேசப்படும் நபராக மகிந்த ராஜபக்ச இருக்கிறார். வீழ்ந்துகிடக்கும் இலங்கை நாட்டை மீண்டும் மீட்டு எடுக்க மகிந்தவால்தான் முடியும் என்ற எண்ணத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8720617129792082283\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_68.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8720617129792082283"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8720617129792082283"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_68.html","title":"ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் மகிந்த "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-QQahrC3SquI\/WQQkrQprv-I\/AAAAAAAAC3Q\/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB\/s72-c\/mahinda.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8598945994765474883"},"published":{"$t":"2017-04-27T18:48:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-27T18:48:00.270+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-9jlGWHZb8c4\/WQHvfYnI1DI\/AAAAAAAAC2E\/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB\/s1600\/northeast%2Bhartal.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-9jlGWHZb8c4\/WQHvfYnI1DI\/AAAAAAAAC2E\/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB\/s640\/northeast%2Bhartal.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரண்டு மாதங்களாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்கள் 08.03.2017 முதல் போராடிவருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇவ்வாறு மக்கள் பல முனைகளிலும் போராடிவருகின்ற சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த முழு அடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவை வழங்கும் அதேவேளை, பேரவை அதனை எற்பாடு செய்யவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதேபோல இந்த முழு அடைப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு சகல தமிழ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவிக்காது விட்டால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென்பதால் எல்லா கட்சிகளுமே ஆதரவை அறிவித்துவிட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை முழு அடைப்பு போராட்டங்கள் சரியான போராட்ட வடிவமாக உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தமிழகத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்திருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டால் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டில் தொலைக்காட்சிக்கு முன்பு முடங்கி விடுவார்கள். அந்த நாள் ஒரு விடுமுறை நாள் போலவே அமைந்துவிடுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎல்லா கட்சிகளும் ஒன்றாக இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இதனால் அரசாங்கத்திற்கு பெரிய அழுத்தங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முழு அடைப்பு போராட்டம் வடக்கு கிழக்கில் நடத்தப்பட்டுள்ளதால் அது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8598945994765474883\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_58.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8598945994765474883"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8598945994765474883"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_58.html","title":"இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-9jlGWHZb8c4\/WQHvfYnI1DI\/AAAAAAAAC2E\/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB\/s72-c\/northeast%2Bhartal.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3929164589088720079"},"published":{"$t":"2017-04-26T15:15:00.004+05:30"},"updated":{"$t":"2017-04-26T21:59:31.823+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"இலங்கையில் அமைதியை கொல்லும் புத்தர் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-aeIsgSIgoW8\/WQBsQAQFbmI\/AAAAAAAAC1U\/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB\/s1600\/budhismonks1.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-aeIsgSIgoW8\/WQBsQAQFbmI\/AAAAAAAAC1U\/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB\/s640\/budhismonks1.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலகில் அமைதியின் உருவமாக கருதப்படும் புத்தர் இலங்கையில் கொடூரத்தின் அடையாளமாக இருக்கிறார்.\u003Cbr \/\u003E\nபுத்தரின் உருவத்தை முன்வைத்தே இலங்கையில் தமிழ் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கையில் கொலைகளின் \u0026nbsp;இரத்தக்களரிகளின் அழிவின் சின்னமாக புத்தர் இருக்கிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையின் இன முரண்பாடுகளின் மிக முக்கிய காரணியாக புத்தர் இருக்கிறார். வடகிழக்கில் பலாத்காரமாக தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அந்த சிலைகைகளை வைத்து பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டன.\u003Cbr \/\u003E\nஇந்த விகாரைகளை அமைப்பதற்காக அந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். போக மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இது முஸ்லீம் பகுதிகளிலும் நடக்க ஆரம்பித்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவீதி ஓரத்தில், பழைய கட்டிடங்களில் என்று எங்காவது ஒரு அரச மரத்தின் சிறு கன்றை கண்டால்கூட உடனே அந்த இடம் சிங்கள பெளத்தர்களால் போலீஸ், அரசாங்கத்தின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த இடத்தில் புத்தர், சிலை பவுத்த விகாரை என்று வந்துவிடும். வழமைபோல பவுத்த விகாரை வந்தால் சூழ உள்ள பகுதிகள் எல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த கொடுமைகளை தாங்க முடியாத தமிழ் இளைஞர்கள் இயக்கங்களை நோக்கி போனார்கள். குறிப்பாக கிழக்கு இலங்கையில் இந்த நிலை அதிகமாக இருந்தது. அந்தவகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் மிகவும் தீவிரமடைய புத்தரே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயுத்த காலத்தில் இராணுவ முகாம் இருந்த தமிழர் நிலங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும்\u0026nbsp;நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயுத்தம் முடிந்த பின்னரும் நிலைமை மாறவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்க லே (சிங்கள ரத்தம்- சிங்கத்தின் ரத்தம்) மதவாத இனவாத அமைப்பினர் அடாவடியாக நேற்று (25.04.2017) சிவனொளிபாதமலையில் புத்தர் சிலையை நிறுவ முயற்சி செய்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிவனொளிபாதமலை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே அங்கு புத்தர் சிலையை வைத்தே தீருவோம் என்று சிங்க லே அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபோலீசார் தலையிட்டதால் தற்காலிகமாக சிலை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதற்போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீகக் கிராமமான இறக்காமத்தில் பெளத்த விகாரை அமைக்கப்படவுள்ளது. இந்த விகாரை அமைப்பதற்கு அங்கு வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும் போலீஸ், அரசாங்க உதவியுடன் விகாரை அமைக்கப்படவுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nரௌடிகளாகவும், குற்றவாளிகளாகவும் இருக்கின்ற ஞானசார தேரர் போன்ற பெளத்த துறவிகள் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இந்த விகாரையை அமைக்கவுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெளத்த துறவிகள் பலாத்காரமாக இறக்காமம் கிராமத்தில் விகாரை அமைக்க அண்மைக்காலமாக முயற்சி செய்து வருகிறார்கள்.\u003Cbr \/\u003E\nபொது பல சேனா மத-இனவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழமை போல தனது ரௌடித்தனத்தை மக்கள் மீது காட்டிவருகிறார். அம்பாறை மாவட்ட செயலாளர், படை உயர் அதிகாரிகளைக்கூட நேரில் சந்தித்து எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த மிரட்டலின் பின்னர் உடனடியாக விகாரையை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. விகாரையமைக்க தேவையான காணியை \u0026nbsp;வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெளத்தம் இலங்கையில் மிக பழங்காலம் தொட்டு பரவி இருந்தது. குறிப்பாக வடகிழக்கில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்திருந்தார்கள். விகாரைகள் இருந்தன என்று புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாக சொல்லுவதே நீண்ட காலமாக இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் முக்கிய வேலையாக உள்ளது. இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எங்காவது மண்ணை கிண்ட ஆரம்பித்தால் நிச்சயமாக அங்கு புத்தர் சிலை கண்டுபிடித்ததாக செய்தி வரும். அடுத்து அந்த பகுதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படித்தான் முன்னர் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியிலுள்ள மாயக்கமல்லி மலை பகுதியை தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். அந்த இடத்தில் விகாரையை அமைப்பதற்கு கடந்த 9 மாதங்களாக பௌத்த பிக்குகள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதுதொடர்பில் கடந்த வாரம் பிக்குகளுக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் தோன்றியிருந்தது. அதையடுத்து பிக்குகள் பின்வாங்கி சென்றிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்போது பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்கலே ஆகிய மூன்று மத-இனவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மக்களையும் அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதொல்பொருள் காணியில் விகாரை நிர்மாணிப்பதற்கு எந்தவித இடையூறுகளையும் அரச அதிகாரிகள் விதிக்கக்கூடாது என்று அவர்கள் \u003Cbr \/\u003E\nஅம்பாறை மாவட்ட செயலாளரை பகிரங்கமாக மிரட்டியுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅனுமதி தராவிட்டால் நாங்கள் பலாத்காரமாக விகாரையை கட்டுவோம் என்று பிக்குகள் சவால் விடுத்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதையடுத்து தமிழ் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பையும் மீறி இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட ஒன்றரை ஏக்கர் அரச காணியை விகாரை அமைப்பதற்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுன்னரும் இதுபோன்று பெளத்த பிக்குகள் தமிழர் பகுதியில் விகாரை அமைக்க முயன்று பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.\u003Cbr \/\u003E\nகடந்தவருடம் மட்டக்களப்பு நகரில் பெளத்த\u0026nbsp;பிக்குகளால் இனக் கலவரம் ஏற்படும் சூழல் தோன்றியிருந்தது. விகாரை அமைக்க வலியுறுத்தி பொதுபலசேனா பெளத்த\u0026nbsp;பிக்குகள் ஊர்வலம் நடத்த முற்பட்டிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் தடையுத்தரவை அடுத்து பொதுபலசேனா வெலிகந்தைப் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு நகரில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் மட்டு எல்லையில் ஞானசாரதேரரும் இனவாத அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த வருடம் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பன்குடா வெளியில் இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்திருந்தார். அந்த காணியில் அரச மரம் இருப்பதால் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்று சிங்கள ரவுடிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தார். மக்களின் எதிர்ப்பினால் ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொக்குளாய் கிராமத்திலும் இவ்வாறு சிங்கள பெளத்த பிக்குகளால் தமிழரது நிலம் அபகரிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய பகுதியில் பலாத்காரமாக புத்தர்சிலை கட்டி விகாரை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் இறங்கியிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இப்படியான ரவுடி பிக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மகிந்தவின் ஆதரவுடன் பொதுபல சேனா , ராவண பலய, சிங்கள ராவய , சிங்கலே என வன்முறையை ஆதரிக்கும் பல பிக்குகளின் அமைப்புகள் இயங்கின. பிக்குகளின் ரவுடித்தனம் வீரமாக போற்றப்பட்டது. எனவே இந்த பிக்குகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இந்த புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறு பெளத்த ஆக்கிரமிப்பு நடப்பது தமிழ் முஸ்லீம் மக்களிடையே பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/3929164589088720079\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_54.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3929164589088720079"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3929164589088720079"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_54.html","title":"இலங்கையில் அமைதியை கொல்லும் புத்தர் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-aeIsgSIgoW8\/WQBsQAQFbmI\/AAAAAAAAC1U\/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB\/s72-c\/budhismonks1.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7389956226926854423"},"published":{"$t":"2017-04-25T15:01:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T15:01:28.918+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-9aKhGfiHW7g\/WP8XXrSvqOI\/AAAAAAAACz8\/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB\/s1600\/vesak.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"391\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-9aKhGfiHW7g\/WP8XXrSvqOI\/AAAAAAAACz8\/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB\/s640\/vesak.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்திய எதிர்ப்பு என்பது இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள். சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே அடையாளம் காண்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சம் இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக எதிரிகளாக சித்தரிக்கிறது. இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜேவிபி கட்சி கூட தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக இந்திய எதிர்ப்பை வைத்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்தியா புலிகளுக்கு எதிராக இலங்கையுடன் கூட்டு சேர்ந்தாலும், சீனாவை அண்டவிடாமல் இருப்பதற்காக உதவிகளை அள்ளிக்கொடுத்தாலும் இலங்கை ஒருபோதும் இந்தியாவை நண்பனாக பார்க்கப்போவதில்லை. தமது வரலாற்று எதிரியை சில சமயங்களில் அனுசரித்துப்போவார்களே தவிர நண்பனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்திய பொருட்களை விற்பது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வது போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கை செல்லவுள்ளார். இலங்கையில் மே மாதம் 12-14 வரை நடக்கவுள்ள வெசாக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். புத்தர் ஏப்ரல் 10ம் திகதி பிறந்ததாக பவுத்தர்கள் நம்புகிறார்கள். இந்த தினத்தை வெசாக் பண்டிகை என்று பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடியின் இந்த வருகையின்போது திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை, இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''இந்தியா எமது வரலாற்று ரீதியான எதிரி. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவது, நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு ஒப்பான செயல்'' என பிவிதுறு ஹெல உறுமய சிங்கள இனவாதக்கட்சியின் \u0026nbsp;கட்சியின் தலைவர் உதய கம்மன்பில \u0026nbsp;எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ''வரலாற்று ரீதியாக இந்தியா இலங்கையின்எ எதிரி. மகாவம்சத்தை வாசித்தால் நமக்கு புரியும். 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்த நாடுதான் இந்தியா. ரணில் விக்ரமசிங்கவின் மாமனார் ஜெயவர்த்தன, எமது வரலாற்று எதிரியான இந்தியாவின் இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவந்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்போது மருமகன் ரணில், திருகோணமவை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கின்றார் என்ற அபாய எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம். ஸ்ரீலங்காவை தனது பிராந்தியமாக மாற்றியமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கினால் அந்த முயற்சியை எம்மால் தடுக்கமுடியாமல் போகும்'' என்று சிங்கள மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ''குறுக்குவழி அரசியல் இலாபத்தை அடைய முயற்சிப்போரே பல்வேறு வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதமர் நேற்று மாலை அவர்களை அழைத்து கலந்துரையாடினார். இந்த விடயத்தில் தவறான செய்திகளே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன'' என்று கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் உறுதியாக கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களின் முழுமையான கட்டுப்பாடு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்படாது. இந்த விடயம் தொடர்பில் தவறான கருத்துக்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன'' என அமைச்சர் கபீர் ஹாசீம் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25.04.2017) இந்தியா பயணமாகவுள்ளார்.\u003Cbr \/\u003E\nரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/7389956226926854423\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_42.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7389956226926854423"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7389956226926854423"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_42.html","title":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-9aKhGfiHW7g\/WP8XXrSvqOI\/AAAAAAAACz8\/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB\/s72-c\/vesak.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-4874254806539132038"},"published":{"$t":"2017-04-23T04:40:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-23T04:40:09.186+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"மகிந்த ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-vIDA63eUZtk\/WPuMkfO5G0I\/AAAAAAAACxs\/3nRxPYbJm0UxhhbCFwZHjPW7bT0fcg_IQCLcB\/s1600\/mahinda4.JPG\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-vIDA63eUZtk\/WPuMkfO5G0I\/AAAAAAAACxs\/3nRxPYbJm0UxhhbCFwZHjPW7bT0fcg_IQCLcB\/s640\/mahinda4.JPG\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று 62 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நடத்தியிருந்தனர்.\u003Cbr \/\u003E\nதமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா அந்த மக்களை சந்தித்து உரையாடியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅப்போது கருத்து தெரிவித்த அவர் ''காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வை பெற்றுத்தர முயற்சி செய்கிறோம். வரும் மே மாதம் இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளளோம். அதன் போது காணாமல் போனோரின் உறவினர்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் எடுத்து சொல்லுவோம்'' என்று குறிப்பிட்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தோமே தவிர நாங்கள் அரசாங்கம் அல்ல. மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற கூடாது. அதேவேளை தற்போது பதவியிலுள்ள இந்த அரசாங்கத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்று அங்கு மக்களிடம் பேசிய மாவை சோனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅவர் அங்கு மேலும் கூறும்போது ''இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்குவது என்ற நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் இருந்தன. இது தொடர்பில் மேற்குலக நாடுகள் எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தின. உலக நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோம். நாங்கள் ஒரு தனி நாடு அல்ல. ஒரு அரசியல் கட்சி. ஆகவே இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்கள் ஒன்றாக பயணிக்கவேண்டும். அவர்களுக்கும் எமக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அரசாங்கம் எங்களை கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது. நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே தான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்'' என்று மாவை சோனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/4874254806539132038\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_73.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4874254806539132038"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4874254806539132038"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_73.html","title":"மகிந்த ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-vIDA63eUZtk\/WPuMkfO5G0I\/AAAAAAAACxs\/3nRxPYbJm0UxhhbCFwZHjPW7bT0fcg_IQCLcB\/s72-c\/mahinda4.JPG","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5742404726315910558"},"published":{"$t":"2017-04-20T18:04:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-20T18:04:22.703+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சம்பந்தன் மௌனமாக இருப்பது ஏன் - ஆனந்தி "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-81i1_Cr1sWY\/WPiqwqbAs5I\/AAAAAAAACvY\/p544MPmOBM018htS1EwFNSZx0u0uCp14gCLcB\/s1600\/anathi%2Bsasitharan.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-81i1_Cr1sWY\/WPiqwqbAs5I\/AAAAAAAACvY\/p544MPmOBM018htS1EwFNSZx0u0uCp14gCLcB\/s640\/anathi%2Bsasitharan.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n“போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினதும், தமிழ் தலைமைகளினதும் முன்னெடுப்புக்கள் அதிருப்தியளிக்கும் அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மௌனம் புதிராக உள்ளது” என்று வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே சிறந்ததென நினைக்கின்றேன். எதிர்காலத்தில் புதிய கட்சி உருவாகினால் அது குறித்து சிந்திப்பேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாணாமல் செய்யப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இன்று 42வது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n08.03.2017ல் ஆரம்பித்த போராட்டம் \u0026nbsp;இன்றுவரை தீர்வின்றி தொடர்ந்து வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயுத்த காலத்தில் இராணுவத்தால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகைது செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எந்த இரகசிய முகாமும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/5742404726315910558\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_21.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5742404726315910558"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5742404726315910558"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_21.html","title":"காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சம்பந்தன் மௌனமாக இருப்பது ஏன் - ஆனந்தி "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-81i1_Cr1sWY\/WPiqwqbAs5I\/AAAAAAAACvY\/p544MPmOBM018htS1EwFNSZx0u0uCp14gCLcB\/s72-c\/anathi%2Bsasitharan.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7101613365023536119"},"published":{"$t":"2017-04-19T04:10:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:02:49.531+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"காணிகளை விடுவிக்க களத்தில் இறங்கியுள்ள கூட்டமைப்பு "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-UvYUJepwplY\/WPY5Pbf8JjI\/AAAAAAAACt4\/huoimX_tVbs9GqJGWAlM4Gtqjb7v991ngCLcB\/s1600\/Keppapilavu-protesters-shalin.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"480\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-UvYUJepwplY\/WPY5Pbf8JjI\/AAAAAAAACt4\/huoimX_tVbs9GqJGWAlM4Gtqjb7v991ngCLcB\/s640\/Keppapilavu-protesters-shalin.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “ஜனாதிபதி கூறினால் நாங்கள் காணிகளை விடுவிக்க தயாராக இருக்கின்றோம். அரசாங்கத்தை மீறி எங்களால் செயற்பட முடியாது” என்று இராணுவத்தளபதி கூறியதாக தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபாதுகாப்பு அமைச்சருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n“மக்களின் காணிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை இன்றைய சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும், இராணுவ தளபதியிடமும் வலியுறுத்தியிருந்தோம். இதற்கு பதிலளித்து பேசிய இராணுவத்தளபதி, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅத்துடன், பலாத்காரமாக தாங்கள் எந்தக் காணிகளையும் வைத்திருக்கவில்லை என்றும், இது குறித்து முடிவெடுக்க வேண்டியது சிவில் அதிகாரமே என்றும் இராணுவ தளபதி கூறினார்” என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை ''இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ் தேசியகூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வடகிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''நாளை முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாமிற்கு மக்களுடன் செல்லவுள்ளோம். 20ம் திகதி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள படை முகாம்களுக்கு செல்லவுள்ளோம். காணி விடுவிப்பு மற்றும் அதற்காக நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதனடிப்படையில் படையினர் வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பாக அந்தந்த படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுடனும் படை அதிகாரிகளுடனும் பேசி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\nமுதலில் முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று பேசவுள்ளோம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதொடர்ச்சியாக நாளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் சந்திப்புக்களை நடத்தி அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கும் செல்லவுள்ளோம். இறுதியாக எந்தெந்த காணிகள் என்னென்ன அடிப்படையில் எப்போது விடுவிக்கப்படலாம்? என்பது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்பிக்க உள்ளோம்'' என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை முல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 50வது நாளாக இடம்பெற்று வருகின்றது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் வாழிடங்களை இராணுவத்திடமிருந்து மீட்டு வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் தங்களை வந்து பார்த்த போதிலும் இதுவரை எந்தவிதமான உதவிகளும் செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் தமக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது காணிகளுக்கான நியாய விலையை காணி உரிமையாளரிடமிருந்து பெற்றுத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயுத்தத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள இந்த மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வாழிடம் இல்லை. இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள எந்தவித வீட்டுத் திட்டங்களுக்கும் உதவிகளும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே தமக்கு காணி உறுதிப்பத்திரங்களை தருமாறு இந்த பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் கோருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பிரச்சனை குறித்து அதிக கரிசனை கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\u003Cbr \/\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/7101613365023536119\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_55.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7101613365023536119"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7101613365023536119"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_55.html","title":"காணிகளை விடுவிக்க களத்தில் இறங்கியுள்ள கூட்டமைப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-UvYUJepwplY\/WPY5Pbf8JjI\/AAAAAAAACt4\/huoimX_tVbs9GqJGWAlM4Gtqjb7v991ngCLcB\/s72-c\/Keppapilavu-protesters-shalin.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-4783432448984795879"},"published":{"$t":"2017-04-18T13:57:00.004+05:30"},"updated":{"$t":"2017-04-20T23:58:27.586+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"ஏழைகளின் புதைகுழியான குப்பைமேடு "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-K7Yz1raUvUM\/WPXNpngvGOI\/AAAAAAAACss\/KAXvViC0IXciq_tMLuJxntI2ChKGR-KEgCLcB\/s1600\/meethottamulla-good.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-K7Yz1raUvUM\/WPXNpngvGOI\/AAAAAAAACss\/KAXvViC0IXciq_tMLuJxntI2ChKGR-KEgCLcB\/s640\/meethottamulla-good.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மலை சரிந்ததில் சுமார் 30 பேர் பலியாகியும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும் உள்ளதால் அங்கு கொந்தளிப்பான சூழல் எழுந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்கள் வலிமையடைந்துள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி தமது போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை. இப்படி அழிவு ஏற்படக்கூடாது என்றுதான் நாங்கள் போராடினோம். நாங்கள் ஏழைகள் என்பதால் பணக்காரர்களுக்கான அரசாங்கம் எங்கள் உயிர்களை மதிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமீதொட்டமுல்லயில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 300 அடி உயரத்திற்கு குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் தொன் குப்பை காட்டப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மக்கள் அந்த குப்பை மலையை சுற்றி வாழ்கின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த ஏப்ரல் 14ம் திகதி குப்பை மலை சரிந்ததில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 வீடுகள் முற்றாக அழிந்துள்ளான.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த குப்பை மலையை அகற்றுமாறு கேட்டு நீண்டகாலமாக மக்கள் போராடி வந்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை மக்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள். ஆனால் அரசியல்வாதிகள் வழமைபோல கண்டுகொள்ளவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த ஆண்டு பிரித்தானியாவின் எஸ்.ஜெ.வி.வேர்ல்ட் நிறுவனத்துடன் இந்த குப்பை மேட்டை அகற்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கொழும்பு எம்பி எஸ்.மரிக்கார் தெரிவித்திருந்தார். மீத்தோட்டமுல்லையில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் குறித்த நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவும் எஸ்.ஜெ.வி.வேர்ல்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் இம்ரான் அலியும் கலந்துகொண்டிருந்தனர்.\u003Cbr \/\u003E\n5 வருடங்களுக்குள் இந்த குப்பை மேடு முற்றாக அகற்றப்படுமென அந்த நிகழ்வில் கூறப்பட்டிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதற்போது இந்த அழிவு ஏற்பட்டபின்னர் அங்கு சென்ற எஸ்.மரிக்காருக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003C\/div\u003E\nமீதொட்டமுல்ல குப்பை கொட்ட பொருத்தமான இடமல்ல என்று ஏற்கனவே தாங்கள் அரச அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருந்ததாக \u0026nbsp;பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஏ.கே.கருணாரத்ன கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''மீதொட்டமுல்லயில் குப்பை மேடு அமைந்துள்ள இடத்தின் அடித்தளம் பலமானதல்ல. குப்பை மேட்டின் உயரம் மிகவும் அதிகம். எனவே எந்த நேரத்திலும் குப்பை மேடு சரியலாம் என்று எச்சரிக்கை செய்திருந்தோம். எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படாமல் இந்த இடத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது'' என்று மேலும் அவர் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமீதொட்டமுல்லயில் குப்பை கொட்டப்பட்ட இடம் முன்னர் வயல் நிலமாக இருந்துள்ளது. 1989ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த விளைநிலம் பாதிக்கப்பட்டது. பின்னர் முல்லேரியா நகரசபை இந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றியது. 2008ல் மகிந்த ராஜபக்சவின் கட்டளைக்கமைய கொழும்பு புளுமென்டலில் இருந்த குப்பை மலை இங்கு மாற்றப்பட்டது. இரண்டு ஏக்கரில் மட்டுமே குப்பை கொட்ட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் 20 ஏக்கருக்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த ஆட்சி காலத்தில் இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் கூட தொடர்ந்து இங்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபல உயிர்களை பழிவாங்கிவிட்ட இந்த குப்பை மேட்டு விவகாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் சிக்கலை கொண்டுவந்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/4783432448984795879\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_86.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4783432448984795879"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4783432448984795879"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_86.html","title":"ஏழைகளின் புதைகுழியான குப்பைமேடு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-K7Yz1raUvUM\/WPXNpngvGOI\/AAAAAAAACss\/KAXvViC0IXciq_tMLuJxntI2ChKGR-KEgCLcB\/s72-c\/meethottamulla-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});