// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"அரசியல்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"இந்தியா"},{"term":"இலங்கை"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"கொசிப்"},{"term":"கட்டுரைகள்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/search\/label\/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\/-\/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?alt=json-in-script\u0026start-index=9\u0026max-results=8"}],"author":[{"name":{"$t":"Anonymous"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"47"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8546006939557457306"},"published":{"$t":"2017-04-28T12:09:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T12:13:07.705+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-oGOHOS_Mc_k\/WQLjpG0MYmI\/AAAAAAAAC2U\/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB\/s1600\/anti-us-protest-southkorea.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"406\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-oGOHOS_Mc_k\/WQLjpG0MYmI\/AAAAAAAAC2U\/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB\/s640\/anti-us-protest-southkorea.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென்கொரிய பொதுமக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்துவருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் கொரியத் தலைநகர் சியோலில் நேற்று நடைபெற்ற அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.\u003Cbr \/\u003E\nஅமெரிக்க படைகள் தென்கொரியாவிலிருந்து வெளியேறவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தாட் ஏவுகணைத்திட்டற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்தத்திட்டம் வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்தும். இரு கொரியாக்களும் இணையக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். \u0026nbsp; \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென்கொரியாவின் சியோங்ஜூ பகுதியில் அமேரிக்கா அமைக்கவுள்ள இந்த தாட் ஏவுகணை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சியோங்ஜூ பகுதி மக்களுடன் ஏனைய தென்கொரிய பொதுமக்களும் இணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை அந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது என்று தென் கொரியாவின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான பார்க் கியுன் ஹை கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-NHnXinAZ6rs\/WQLkdXk_hqI\/AAAAAAAAC2g\/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB\/s1600\/anti-us-protest-southkorea1.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-NHnXinAZ6rs\/WQLkdXk_hqI\/AAAAAAAAC2g\/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB\/s640\/anti-us-protest-southkorea1.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஏவுகணை திட்டம், கொரியாவுக்கு மட்டுமல்லாது ஆசியாவுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளன. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென்கொரியாவில் பலாத்காரமாக அமெரிக்க படைகள் புகுந்த காலம் முதல் தென்கொரிய மக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிவருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென்கொரியாவில் தனக்கு சார்பான ஆட்சியாளரை பதவியில் அமர்த்த பலமுறை ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ சதி போன்றவற்றை அமேரிக்கா செய்திருந்தது. இதற்கு எதிராக 80களில் தென்கொரிய மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n1988ல் தென்கொரிய மாணவர்கள் மிகப்பெரும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள். 5000 இருக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்க தூதரகம் முதல் பல அமெரிக்க நிறுவனங்களை முடக்கி போராட்டத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரிய ஆட்சியாளர்கள் கொடூரமாக இந்த போராட்டத்தை அடக்கியிருந்தார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா பொருளாதார உதவிகளை செய்தும், வடகொரியாவை காட்டி பயமுறுத்தியும் தென்கொரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2002ல் அமெரிக்க படையின் வாகனம் மோதி இரு பதின்ம வயது தென்கொரிய பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. 'அமெரிக்காவே வெளியேறு' என்று தென்கொரிய மாணவர்கள் மக்கள் ஆதரவுடன் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.\u003Cbr \/\u003E\nதென்கொரிய மாணவர் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தியிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2008ல் மீண்டும் மிகப்பெரிய அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அமெரிக்காவிலிருந்து நோயுற்ற மாடுகளின் இறைச்சியை தென்கொரியாவுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் போராட்டம் வெடித்தது. அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் இந்த மக்கள் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்காவுக்கு தென்கொரியா தேவையாக உள்ளது. குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் தென்கொரியாவை தளமாக பாவித்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா தென் சீன பிராந்தியத்தில் தனது படைத்தளங்களை அமைக்கவும், அவற்றில் 50,000 இராணுவ படையை நிறுத்தவும் தென்கொரியாவை பயன்படுத்திக்கொண்டது. தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களை அமெரிக்கா தற்போது வைத்திருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொரியாவை துண்டாடுவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்திருந்தது. வடகொரியா 1950 ஜூன் 25ல் தென்கொரியா மீது படையெடுத்ததால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகள் அவசியம் என அமெரிக்கா வாதிட்டிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென்கொரியாவில் அமெரிக்க படைகள் இருக்கவேண்டுமாயின் இரு கொரியாக்களுக்கும் இடையில் மோதல் இருக்கவேண்டும். எனவே அமேரிக்கா தனது ஊடக பலத்தைக்கொண்டு வடகொரியா தென்கொரியாவை தாக்க போகிறது என்று பரப்புரை செய்துவருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபொருளாதார தடைகளை விதிப்பது, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஐநாவில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றுவது என்று அமேரிக்கா பல வகைகளிலும் வட கொரியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.\u003Cbr \/\u003E\nஇதனால் பதட்டமடையும் வடகொரியா எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை யுத்த பிரகடனமாக ஊடகங்களில் பரப்புரை செய்கிறது அமெரிக்கா.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த பிரச்சனை குறித்து அறிவில்லாத எமது ஊடகவியலாளர்களும் அமெரிக்காவின் பரப்புரையை செய்திகளாக, கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nதென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி \u0026nbsp;தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.\u003Cbr \/\u003E\nசர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nவடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் \u0026nbsp;தென்கொரியா மீது படையெடுத்தது.\u003Cbr \/\u003E\nஇந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\n1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.\u003Cbr \/\u003E\nஇதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஅதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nபிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nபொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.\u003Cbr \/\u003E\nகொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nவடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஉலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஇப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nதற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 முதல் 50,000 வரையான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஇந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nமலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஇரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nஎனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\nசர்வதேச சுயாதீன அமைப்பான WIN\/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u2028\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8546006939557457306\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_30.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8546006939557457306"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8546006939557457306"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_30.html","title":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-oGOHOS_Mc_k\/WQLjpG0MYmI\/AAAAAAAAC2U\/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB\/s72-c\/anti-us-protest-southkorea.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3220542760246537305"},"published":{"$t":"2017-04-24T15:56:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T01:17:58.687+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"யாரும் வெற்றிபெறாத பிரான்ஸ் அதிபர் தேர்தல் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-WwJh7zrv1UM\/WP3Sr4dShKI\/AAAAAAAACzE\/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB\/s1600\/france-election.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"358\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-WwJh7zrv1UM\/WP3Sr4dShKI\/AAAAAAAACzE\/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB\/s640\/france-election.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபிரான்சில் நேற்று (23.04.2017) நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சகல வேட்பாளர்களும் பெரும்பான்மையை பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். நேற்றைய அதிபர் தேர்தலில் 97% சதவித வாக்களிப்பு இருந்தபோதும் எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. எனவே மே மாதம் 7ம் திகதி மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றைய தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களான எம்மானுவேல் மக்ரோனும், மெரைன் லெ பென்னும் அதில் போட்டியிடவுள்ளனர். இதில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் பிரான்ஸின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநேற்று நடந்து முடிந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மார்சே அணியின் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு 23.9% சதவித வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோனுக்கு அடுத்த படியாக 21.4% வாக்குகள் பெற்று தேசிய முன்னணி கட்சியின் மெரைன் லெ பென் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமே 7ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 39 வயதான எம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றால், பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக பதவி வகித்திருந்தார். பின்னர் அந்த பதவியை விடுத்து புதுக் கட்சி தொடங்கினார். பிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கூறும் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கொள்கையை கொண்டவர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஞாயிறன்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தொழிற்துறை சட்டங்களை மாற்றி \"மக்ரோங் சட்டம்\" என்ற சர்ச்சைக்குரிய சீர்த்திருத்த மசோதாவை கொண்டு வந்தவர்.\u003Cbr \/\u003E\nஎம்மானுவேல் மக்ரோன் மிதவாத கட்சியை சேர்ந்த பழம்பெரும் அரசியல்வாதி, ஃபிராங்ஸ்வா பைரூ மற்றும் சோஷியலிச கட்சியின் முன்னாள் பிரதமர் மானுயெல் வால்ஸ் போன்றோரின் ஆதரவையும் பெற்றுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபிரான்ஸில் 9.7 மாக இருக்கும் வேலையற்றோர் சதவீதத்தை 7 சதவீதமாக குறைப்பேன். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்த தடை விதிப்பேன் என்றும் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநேற்றைய தேர்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்து மே 7ம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் பெண் வேட்பாளரான மெரைன் லெ பென் ஒரு வழக்கறிஞர். 48 வயதான இவர் தீவீர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியை சேர்ந்தவர். இந்த கட்சிக்கு அவரது தந்தையே தலைமை தங்கியிருந்தார். 2011 ஜனவரியில் தந்தையிடமிருந்து லெ பென் தலைமைப்பதவியைப் பெற்றார். 2012ல் நடந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் ரஷ்ய அதிபர் புட்டினால் கவரப்பட்டு அவர் போல செயல்பட விரும்புகிறார் என்று சிலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபிரான்ஸ் நாட்டுக்குள் ஆண்டிற்கு 10,000 குடியேறிகள்தான் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவார்கள். சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள். பிரான்சில் கண்டபடி கட்டப்பட்டுள்ள மசூதிகள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் வீடற்ற ஏழை பிரான்ஸ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\nபிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி தனித்துவமாக செயல்படவேண்டும். அதற்காக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகிறார். \u0026nbsp; \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமெரைன் லெ பென் 2011ல் கட்சியின் தலைமைப்பதவிக்கு வருவதற்கு முன்பு இதைவிடக் கடுமையான கொள்கைகளைக்கொண்டிருந்தார். பதவிக்கு வரும் முன்பு பிரான்சில் முஸ்லீம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவது தடை செய்யப்படவேண்டும் என்றும் அது ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்புக்கு சமமானது என்றும் \u0026nbsp;கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது இரண்டாம் சுற்று அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பிரான்ஸ் அரசியலில் 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடித்ததாகவே அமையப்போகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/3220542760246537305\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_35.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3220542760246537305"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3220542760246537305"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_35.html","title":"யாரும் வெற்றிபெறாத பிரான்ஸ் அதிபர் தேர்தல் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-WwJh7zrv1UM\/WP3Sr4dShKI\/AAAAAAAACzE\/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB\/s72-c\/france-election.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8817449465490755795"},"published":{"$t":"2017-04-22T19:22:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-22T19:22:14.312+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"}],"title":{"type":"text","$t":"தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை படுகொலை செய்த தலிபான்கள் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-oZQ0kFz5u5U\/WPtgAY95zuI\/AAAAAAAACxM\/owfL5_-ZavQA0zY1zRXZ8xH0FcAZvixHgCLcB\/s1600\/afgan-140sol-killed.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"358\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-oZQ0kFz5u5U\/WPtgAY95zuI\/AAAAAAAACxM\/owfL5_-ZavQA0zY1zRXZ8xH0FcAZvixHgCLcB\/s640\/afgan-140sol-killed.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅப்கானிஸ்தானின் வடக்கு நகரான மசார்-ஐ-ஷெரீப் நகருக்கு அருகேயுள்ள இராணுவத்தளத்தை இலக்கு வைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅப்கான் இராணுவத்தினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்காக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் தலிபான் மதவெறியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை கொலை செய்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொலை செய்தவர்களும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுக்கும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். இரண்டு தரப்பும் ஒரே கடவுளை கூப்பிட்டுக்கொண்டே கொலையை நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅப்கான் இராணுவ வீரர்களின் உடையை அணிந்து தலிபான்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் 10 தலிபான்கள் ஈடுபட்டதாக அப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தவ்லத் வாசிரி குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவரும் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8817449465490755795\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/140.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8817449465490755795"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8817449465490755795"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/140.html","title":"தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை படுகொலை செய்த தலிபான்கள் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-oZQ0kFz5u5U\/WPtgAY95zuI\/AAAAAAAACxM\/owfL5_-ZavQA0zY1zRXZ8xH0FcAZvixHgCLcB\/s72-c\/afgan-140sol-killed.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7385829557776098738"},"published":{"$t":"2017-04-22T11:30:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-22T11:30:14.215+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனநோய் - அமெரிக்க உளவியல் மருத்துவ நிபுணர் குழு அறிவிப்பு "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-97Nkq7y0IKo\/WPrxXyypbtI\/AAAAAAAACws\/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB\/s1600\/trump-mental.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"480\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-97Nkq7y0IKo\/WPrxXyypbtI\/AAAAAAAACws\/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB\/s640\/trump-mental.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'சித்தப்பிரமை மற்றும் மருட்சி' (paranoid and delusional) எனும் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் இண்டிபெண்டன்ட், டெய்லி மெய்ல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்காவின் நியூ ஹாவெனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல உளவியல் மருத்துவர்கள் நேற்று பங்கேற்றுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ஜான் கார்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''அமெரிக்க குடிமக்களுக்கு அதிபர் டிரம்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை தெரிவிக்க உளவியல் மருத்துவர்களான எங்களுக்கு தார்மீக கடமையும் உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nடிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது அன்றாட செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.\u003Cbr \/\u003E\nஇச்செயல்கள் மூலம் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிப்படைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அமெரிக்காவை தலைமையேற்று நடத்துவது மிகவும் ஆபத்தானது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nடிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்கும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்நிகழ்வுக்கு தலைமையேற்ற உளவியல் மருத்துவர் பண்டி லீ பேசும்போது ''டிரம்பிற்கு மனநோய் உள்ளதை உளவியல் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டின் அறைக்குள் யானையொன்று இருப்பதை போன்ற ஒரு சூழலே தற்போது ஏற்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநியூயோர்க் பல்கலைக்கழகத்தின் உளநல மருத்துவரும் பேராசிரியருமான ஜேம்ஸ் கில்லிகன் கூறும்போது ''மிக பயங்கரமான நபர்கள் சமூகத்தில் உள்ளனர். நான் சிறைச்சாலைகளில் உள்ள பல மோசமான மனநோய் உள்ளவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றியுள்ளேன். என்னால் மனநோய் உள்ளவர்களை உடனடியாக கண்டுகொள்ளமுடியும்.\u003Cbr \/\u003E\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மனநோயால் பிடிக்கப்பட்டுள்ளார்'' என்று சுட்டிக்காட்டியுள்ளார். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்ட உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆபத்தான மனநோய் இருப்பதால் அவர் அமெரிக்காவிற்கு தலைமைதாங்க முடியாது என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/7385829557776098738\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_99.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7385829557776098738"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7385829557776098738"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_99.html","title":"அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனநோய் - அமெரிக்க உளவியல் மருத்துவ நிபுணர் குழு அறிவிப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-97Nkq7y0IKo\/WPrxXyypbtI\/AAAAAAAACws\/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB\/s72-c\/trump-mental.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8951769269994061265"},"published":{"$t":"2017-04-20T18:23:00.003+05:30"},"updated":{"$t":"2017-04-20T18:30:36.551+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"}],"title":{"type":"text","$t":"பொய்ச்சொல்லி மாட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cstyle type=\"text\/css\"\u003E\np.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}\nspan.s1 {font: 12.0px Helvetica}\n\u003C\/style\u003E\n\n\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-N4GlliTP5Gs\/WPivSP-7DvI\/AAAAAAAACvk\/azu_a3KE618htshzEHuAiQ_MzsBAQ4YzwCLcB\/s1600\/trump4.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-N4GlliTP5Gs\/WPivSP-7DvI\/AAAAAAAACvk\/azu_a3KE618htshzEHuAiQ_MzsBAQ4YzwCLcB\/s640\/trump4.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nவடகொரியா அணுவாயுத சோதனையை நடத்தினால் அந்த நாட்டை தாக்க விமானந்தாங்கி கப்பலையும் யுத்த கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிபர் பெரும் 'பில்டப்பை' அமெரிக்க ஊடகங்கள் மூலம் செய்திருந்தார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதை வைத்துக்கொண்டு இதோ அமெரிக்கா வடகொரியாவை அழிக்க போகிறது. இதோ வெட்டி வீழ்த்தப்போகிறது என்று எமது ஊடகங்களும் செய்திகளாக அடித்துவிட்டன.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஆனால் உண்மையில் அப்படி போர்க்கப்பல்களை அமெரிக்கா வடகொரியாவுக்கு அனுப்பவில்லை. சும்மா வெறும் வாய் வீச்சுக்காகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். உண்மையில் அந்த கப்பல்கள் கிழக்கு பக்கமாக ஜப்பானுக்கு பயிற்சிக்காக சென்றிருந்தன. ஆனால் அந்த கப்பல்கள் மேற்கு திசையில் வடகொரியாவை நோக்கி செல்வதாக அமெரிக்க அதிபர் அடித்துவிட்டுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதற்போது இந்த செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரம்ப்பை 'வைத்து செய்து' வருகிறார்கள். அமெரிக்காவின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநீண்டகாலமாகவே வடகொரியா மீது அமெரிக்காவும் கூட்டாளிகளும் பொருளாதார தடையை தொடர்ந்துவருகின்றன. சீனா மட்டுமே வடகொரியாவுடன் நெருங்கிய தொடர்பு ஒரே நாடாக இருக்கிறது. வடகொரியாவின் நிலக்கரியை சீனா வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவந்தது. ஆனால் அணுவாயுத சோதனை நெருக்கடியை தொடர்ந்து தற்போது சீனாவும் வடகொரியாவின் நிலக்கரியை வாங்க மறுத்துவிட்டது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nவடகொரியாவின் பிரச்சனையில் சீனா இருதலை கொள்ளி எறும்பாக சிக்கியுள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஒருபுறம் வடகொரியா சீனா சொல்வதை கேட்டு நடக்க தயாரில்லை. சீனாவின் கட்டுப்பாட்டை வடகொரியா விரும்பவில்லை. மறுபுறம் வடகொரியாவின் தற்போது பதவியிலுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி இல்லாமல் போவதையும் சீனா விரும்பவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஏற்கனவே தென்கொரியாவில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா பெரும்படையை குவித்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தோற்கடிக்கப்பட்டு அமெரிக்க படை வடகொரியாவினுள் புகுமானால் அது சீனாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும். வடகொரியாவுடன் 1420 கி.மீ. நீண்ட எல்லையை கொண்டுள்ள சீனா அமெரிக்காவின் ஊடுருவலை எதிர்கொள்ளவேண்டி வரும்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஎனவே வடகொரியாவில் தற்போதுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி தொடர்வதையே சீனா விரும்புகிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nகொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி \u0026nbsp;தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nசர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nவடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் \u0026nbsp;தென்கொரியா மீது படையெடுத்தது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nபிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nபொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nகொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nவடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஉலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 இற்கு மேலான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nமலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஎனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nசர்வதேச சுயாதீன அமைப்பான WIN\/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u2028\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003C\/div\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8951769269994061265\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_33.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8951769269994061265"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8951769269994061265"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_33.html","title":"பொய்ச்சொல்லி மாட்டிக்கொண்ட அமெரிக்க அதிபர் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-N4GlliTP5Gs\/WPivSP-7DvI\/AAAAAAAACvk\/azu_a3KE618htshzEHuAiQ_MzsBAQ4YzwCLcB\/s72-c\/trump4.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-4456930886748606148"},"published":{"$t":"2017-04-17T04:30:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:03:50.892+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"}],"title":{"type":"text","$t":"கொரியா - அமெரிக்காவின் ஆடுகளம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-A8QSzGvjYWk\/WPPh9nXxpmI\/AAAAAAAACr4\/aBJ4NuIuATMGKr84DJTOr392MUNS6CHcACLcB\/s1600\/US-warships-korea.jpeg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"420\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-A8QSzGvjYWk\/WPPh9nXxpmI\/AAAAAAAACr4\/aBJ4NuIuATMGKr84DJTOr392MUNS6CHcACLcB\/s640\/US-warships-korea.jpeg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா விமானந்தாங்கி கப்பல் உட்பட 5000 படையினரைக்கொண்ட போர்க்கப்பல்களை கொரிய கடல்பகுதிக்கு அனுப்பியுள்ளது. வடகொரியா அணுவாயுத சோதனை நடத்தினால் அதன் அணுவாயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியா பிரச்னையை உருவாக்கியுள்ளது. சீனா உதவி செய்தால் நல்லது. இல்லையெனில் நாங்கள் பிரச்னையை தீர்ப்போம் என அமெரிக்க அதிபர் ட்விட்டரில் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎம்மை தாக்க நினைத்தால் தென்கொரியாவிலும், ஜப்பானிலும் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியாவின் இராணுவ ஆட்சியாளராக இருந்த கிம் ஜொங் இல் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து 2011 டிசம்பர் 28 நடந்த இறுதி நிகழ்வில் அவரது மகன் கிம் யொங் உன் வடகொரியாவின் அதியுச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். 2014 மார்ச் 9ல் போட்டியில்லாமல் மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டு செயலாற்றி வருகிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநேரடியாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வல்லமை வடகொரியாவுக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்று அமெரிக்க ஊடகங்கள் மக்களை பயமுறுத்துகின்றன. அமெரிக்க ஊடகங்களின் செய்தியை ஏனைய ஊடகங்கள் அப்படியே ஒப்பிக்கின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியா ஆறாவது தடவையாக அணுவாயுத சோதனை நடத்த உள்ள ஆதாரம் என்று அமெரிக்கா வெளியிட்ட செய்மதி படங்கள் முற்றியலும் பொய்யானவை என்று ஆர்.டி போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியா மீது போர்தொடுக்கப்படுவதை ரஷ்யா விரும்பவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபோர்வந்தால் அழிவைத்தவிர வேறு எதுவும் கிடைக்காது. யாரும் வெற்றிபெற முடியாது. எனவே சகல தரப்புகளும் ஆத்திரமூட்டும், பயமுறுத்தும் செயல்பாடுகளை கைவிடவேண்டும். நிலைமை சீரழிந்து கைமீறி போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் அதற்கான வரலாற்று பழியை சுமக்க வேண்டும். அதற்கான விலையையும் கொடுக்க வேண்டிவருமென சீனா தெரிவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா வடகொரியாவை மிரட்ட படையை அனுப்பி இருக்கிறது. ஆனால் அமெரிக்கா வடகொரியா மீது தாக்குதல் நடத்த மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன. அமெரிக்காவின் நோக்கம் அந்த பிராந்தியத்தில் நிரந்தரமாக அமெரிக்கப்படை இருக்கவேண்டும் என்பதே.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநீண்டகாலமாகவே வடகொரியா மீது அமெரிக்காவும் கூட்டாளிகளும் பொருளாதார தடையை தொடர்ந்துவருகின்றன. சீனா மட்டுமே வடகொரியாவுடன் நெருங்கிய தொடர்பு ஒரே நாடாக இருக்கிறது. வடகொரியாவின் நிலக்கரியை சீனா வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவந்தது. ஆனால் அணுவாயுத சோதனை நெருக்கடியை தொடர்ந்து தற்போது சீனாவும் வடகொரியாவின் நிலக்கரியை வாங்க மறுத்துவிட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியாவின் பிரச்சனையில் சீனா இருதலை கொள்ளி எறும்பாக சிக்கியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஒருபுறம் வடகொரியா சீனா சொல்வதை கேட்டு நடக்க தயாரில்லை. சீனாவின் கட்டுப்பாட்டை வடகொரியா விரும்பவில்லை. மறுபுறம் வடகொரியாவின் தற்போது பதவியிலுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி இல்லாமல் போவதையும் சீனா விரும்பவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே தென்கொரியாவில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா பெரும்படையை குவித்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தோற்கடிக்கப்பட்டு அமெரிக்க படை வடகொரியாவினுள் புகுமானால் அது சீனாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும். வடகொரியாவுடன் 1420 கி.மீ. நீண்ட எல்லையை கொண்டுள்ள சீனா அமெரிக்காவின் ஊடுருவலை எதிர்கொள்ளவேண்டி வரும்.\u003Cbr \/\u003E\nஎனவே வடகொரியாவில் தற்போதுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி தொடர்வதையே சீனா விரும்புகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி \u0026nbsp;தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.\u003Cbr \/\u003E\nசர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் \u0026nbsp;தென்கொரியா மீது படையெடுத்தது.\u003Cbr \/\u003E\nஇந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.\u003Cbr \/\u003E\nஇதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.\u003Cbr \/\u003E\nகொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 இற்கு மேலான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த பிரச்சனைகள் குறித்து எந்த அறிவும் இல்லாத தமிழ் ஊடகங்கள் அமெரிக்க பிரசார செய்திகளை அப்படியே வெளியிடுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசர்வதேச சுயாதீன அமைப்பான WIN\/Gallup International 2013ல் உலக அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/4456930886748606148\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_17.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4456930886748606148"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4456930886748606148"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_17.html","title":"கொரியா - அமெரிக்காவின் ஆடுகளம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-A8QSzGvjYWk\/WPPh9nXxpmI\/AAAAAAAACr4\/aBJ4NuIuATMGKr84DJTOr392MUNS6CHcACLcB\/s72-c\/US-warships-korea.jpeg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8739579368768475736"},"published":{"$t":"2017-04-17T04:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:04:04.194+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"}],"title":{"type":"text","$t":"துருக்கி அதிபரின் பேராசைக்கு வெற்றி "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-PFyfbceCZIo\/WPPoXPvMhmI\/AAAAAAAACsI\/VDzlpaKUMg8Iq_0PEwopyhf91a6QnA55gCLcB\/s1600\/erdogan.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-PFyfbceCZIo\/WPPoXPvMhmI\/AAAAAAAACsI\/VDzlpaKUMg8Iq_0PEwopyhf91a6QnA55gCLcB\/s640\/erdogan.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதுருக்கியில் நேற்று (15.04.2017) நடந்த சர்வசன வாக்கெடுப்பில் அதிபர் எர்டோகன் வெற்றிபெற்றுள்ளதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிபர் எர்டோகனுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க வேண்டுமா? இல்லையா? என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதில் 'ஆம்' வழங்க வேண்டும் என்று 51 வீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதாக அதிபரின் தரப்பு அறிவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதன் மூலம் அதிபர் எர்டோகன் 2029ம் ஆண்டுவரை பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதிபர் எர்டோகன் கோரும் அதிகாரங்கள் ஒரு நாட்டின் தலைவருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குகிறது. அதிபர் எர்டோகன் சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக பயணித்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த சர்வசன வாக்கெடுப்பில் அதிபருக்கு ஆதரவு கோரி துருக்கி அரசால் ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊர்வலங்களை நடத்த அந்த நாடுகள் அனுமதியளிக்கவில்லை. இதனால் கோபமடைந்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன் \u0026nbsp;கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஐரோப்பிய பிராந்தியத்தில் அரசியல் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதுருக்கி அதிபர் வெளிநாட்டில் இருந்த போது 2016 ஜூலை 15 பதவி கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது. இதனை துருக்கி ராணுவத்தின் ஒரு பகுதியினர் செய்திருந்தனர். துருக்கி அதிபர் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த பதவி கவிழ்ப்புக்கு எதிராக போராடும்படி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் வீதியில் இறங்கினார்கள். பதவி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநாடு திரும்பிய எர்டோகன் பதவி கவிழ்ப்பில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்தார். கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த சம்பவத்தின் பின்னர் ஏற்கனவே பதவி மோகம் அதிகம் கொண்டவராக இருந்த அதிபர் எர்டோகன் தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்தவும் ஆயுள் காலம் முழுவதும் அதிபராக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடனான எண்ணெய் ஊழலில் ஈடுபட்டு பெரும்பணத்தை எர்டோகன் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஊழல் பணத்தில் தனக்கான பெரும் மாளிகைகளை அவர் காட்டினார். ஆடம்பர சொத்துக்களை சொத்துக்களை பெருக்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதன்மூலம் துருக்கி மக்கள் மத்தியில் அதிபர் எர்டோகனின் செல்வாக்கு சரிந்தது. அவருக்கு எதிரான ஜனநாயக குரல்கள் எழுந்தன. அவற்றை எல்லாம் இரும்பு கரத்தால் அடக்கினார். தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட மீடியாக்களை அச்சுறுத்தினார். போட்டோஷாப்பில் அவரது உருவத்தை கேலியாக வரைந்த இளைஞனை சிறையில் அடைத்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த பின்னணியில் தற்போது அதிபராக தனக்குள்ள அதிகாரத்தை மேலும் அதிகரிப்பதற்காக துருக்கியில் சர்வசன வாக்கெடுப்பை நேற்று நடத்தியுள்ளார். இந்த வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக முடிவு வரவேண்டும் என்பதற்காக எர்டோகன் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதில் ஓர் அங்கமாக துருக்கி மக்கள் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் அரசு சார்பு ஊர்வலங்களை நடத்த முனைந்தார். ஆனால் எர்டோகனின் ஜனநாயக விரோத நடவடிக்கையை புரிந்துகொண்ட இந்த நாடுகள் ஊர்வலங்களை தடைவிதித்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஜெர்மனி தடை விதித்ததையடுத்து வெகுண்டெழுந்த எர்டோகன் ஜேர்மன் அதிபரை பயங்கரவாதி, நாஜி என திட்டி தீர்த்தார்.ஜெர்மனியில் 15 இலட்சம் துருக்கி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை தந்து பக்கம் சாய்க்க செய்த முயற்சிக்கு ஜெர்மனி அதிபர் மார்க்கெல் தடையாக உள்ளதாக எர்டோகன் கருதினார். பயங்கரவாதிகளை ஜெர்மனி மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநெதர்லாந்து தடை விதித்ததையடுத்து அந்த நாட்டுடன் பதட்டத்தை ஏற்படுத்தி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக சவால் விடுத்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபதவி, அதிகாரம், பணம், என்ற பேராசைகள் பிடித்து துருக்கி அதிபர் எர்டோகன் செல்லும் பாதை துருக்கியை பெரும் சிக்கலில் மாட்டிவிட போகிறது என்பது நிச்சயம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8739579368768475736\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_51.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8739579368768475736"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8739579368768475736"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_51.html","title":"துருக்கி அதிபரின் பேராசைக்கு வெற்றி "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-PFyfbceCZIo\/WPPoXPvMhmI\/AAAAAAAACsI\/VDzlpaKUMg8Iq_0PEwopyhf91a6QnA55gCLcB\/s72-c\/erdogan.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-6362447089397473493"},"published":{"$t":"2017-04-14T04:10:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:05:16.682+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"}],"title":{"type":"text","$t":"கூட்டாளிகள் மீது குண்டுவீசி 18 பேரை கொன்றது அமெரிக்கா "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-xHAO1EzLDMo\/WO_CUZh6OrI\/AAAAAAAACqw\/WT_-FPMRObEm8xTIzUJhK1uNox1OLLx7gCLcB\/s1600\/US-air-strike-isis-syria.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-xHAO1EzLDMo\/WO_CUZh6OrI\/AAAAAAAACqw\/WT_-FPMRObEm8xTIzUJhK1uNox1OLLx7gCLcB\/s640\/US-air-strike-isis-syria.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா தலைமையிலான விமானப்படை \u0026nbsp;11.04.2017ல் சிரிய ஜனநாயக படை போராளிகள் மீது நடத்திய குண்டுவீச்சில் 18 போராளிகள் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் தப்கா பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டதாக அமெரிக்கா இன்று (13.04.2017) கவலை வெளியிட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிரியாவின் அதிபர் ஆசாத்தை பதவியிலிருந்து கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற சிரிய ஜனநாயக படை போராளிகள் அரச படையினருக்கு எதிராக போரிட்டு வருகிறார்கள். அமெரிக்கா இந்த போராளிக்குழுவை உருவாக்கி ஆயுதம் கொடுத்து பயிற்சியளித்து உதவி வழங்கி வருகிறது.\u003Cbr \/\u003E\nசவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nரஷ்யாவும் ஈரானும் ஆசாத்தின் அரச படைக்கு உதவி வழங்கி வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் இவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிரியாவின் இத்லிப் மாகாணத்திலுள்ள கான் ஷேக்குன் நகரில் 04.04.2017ல் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு சிரிய அரசாங்கத்தையும் அதிபர் ஆசாத்தையும் குற்றம் சாட்டி அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை ரஷ்யாவும் ஈரானும் வன்மையாக கண்டித்திருந்தன. இந்த தாக்குதலை பார்க்கும்போது \u0026nbsp;ஏற்கனவே திட்டமிட்டதை போன்று தோன்றுவதாக ரஷ்யா சந்தேகம் தெரிவித்திருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் சிரியா மீதான மேற்குலகின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்ததுடன் ஐ.நா. விசேட குழுவை அனுப்பி இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே \u0026nbsp;யார் தாக்குதலை செய்தார்கள் என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிரியாவுக்கு தொடர்ந்தும் நாங்கள் ஆதரவளிப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் உறுதியாக தெரிவித்துள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை அமெரிக்க படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் நூறுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/6362447089397473493\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/18.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/6362447089397473493"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/6362447089397473493"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/18.html","title":"கூட்டாளிகள் மீது குண்டுவீசி 18 பேரை கொன்றது அமெரிக்கா "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-xHAO1EzLDMo\/WO_CUZh6OrI\/AAAAAAAACqw\/WT_-FPMRObEm8xTIzUJhK1uNox1OLLx7gCLcB\/s72-c\/US-air-strike-isis-syria.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});