// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"அரசியல்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"இந்தியா"},{"term":"இலங்கை"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"கொசிப்"},{"term":"கட்டுரைகள்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/search\/label\/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\/-\/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt=json-in-script\u0026start-index=9\u0026max-results=8"}],"author":[{"name":{"$t":"Anonymous"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"13"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5307813676866786186"},"published":{"$t":"2017-04-28T19:57:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T22:26:00.606+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-n1GrW5Qxf9o\/WQNRNTh-fYI\/AAAAAAAAC2w\/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB\/s1600\/kashmir-girls-stone-good.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"432\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-n1GrW5Qxf9o\/WQNRNTh-fYI\/AAAAAAAAC2w\/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB\/s640\/kashmir-girls-stone-good.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாஷ்மீர் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலடைந்து வருகிறது. காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களால் சுமார் ஒரு லட்சம் வரையான பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆயுத படைகளுக்கான விசேட சட்டம் உருவாக்கப்பட்டு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவமோ போலீசோ ஒருவரை கேள்விகள் இன்றி சுட்டுக்கொல்லவும், கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாஷ்மீர் மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1989ல் ஆயுத போராட்டம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் போராளிக்குழுக்கள் மட்டுமே இந்திய ராணுவத்துடன் போரிட்டன. ஆனால் 2003ம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன்னே நிற்கத்தொடங்கியுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2010ல் இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களில் அதிகமானவர்கள் தாய்மார்களும் பெண்களுமே இருந்ததை செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு இந்திய படைக்கு எதிராக போராடும் காஷ்மீர் பெண்களின் அளவு கூடிக்கொண்டே வந்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களில் அதிகளவு பாடசாலை, கல்லூரி மாணவிகள் பங்குகொண்டுள்ளனர்.\u003Cbr \/\u003E\nஇந்திய படைகள் மீது இந்த இளம்பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-VqYZHoCs2Uw\/WQNRb35-iNI\/AAAAAAAAC20\/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB\/s1600\/kashmir-girls-stone.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-VqYZHoCs2Uw\/WQNRb35-iNI\/AAAAAAAAC20\/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB\/s1600\/kashmir-girls-stone.jpg\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇராணுவத்தின் பதில் தாக்குதலில் பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். ஐந்து நாட்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. தாக்குதல் நடத்தும் பெண்களுக்கு எதிராக பெண்கள் படைபிரிவு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகிவந்தன. தற்போது இந்திய அரசாங்கம் காஷ்மீரின் இணைய பாவனையை துண்டித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதனி நாடாக இருந்த காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தானும்\u0026nbsp;ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலகில் எந்த முக்கியத்துவமும் இல்லாத, மத பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்ற நாடான பாகிஸ்தான் இந்த காஷ்மீர் பிரச்சனையை வைத்துக்கொண்டுதான் உள்ளூரில் அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு போர் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இந்தியாவுடன் போரிட வைக்கிறது பாகிஸ்தான்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்தியாவும் மக்களது உணர்வுகளை புரிந்து செயல்படாமல் ஆயுத அடக்குமுறையால் பிரச்சனையை\u0026nbsp;தீர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் அது மேலும் போராட்டத்தை வளர்த்துவிட்டுள்ளது. சிறிதாக ஆரம்பித்த போராட்டம், 1989ல்\u0026nbsp;ஆயுத குழுக்களின் கைகளுக்கு போனது. இப்போது பாடசாலை மாணவிகளின் கைகளுக்கு வந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே உள்ளது. இந்திய படைகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி தாங்க முடியாமல் வெடித்துக்கிளம்பியுள்ள மாணவிகள் இப்போது இந்திய படைகளை நோக்கி கற்களால் தாக்கத்தொடங்கியுள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த மாணவிகளின் கல் வீச்சு துப்பாக்கி தாக்குதலைவிட வீரியமானது என்பதை மோடி அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்த பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது” என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமக்களை கண்டபடி தாக்குவது, சந்தேகத்தில் விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது, போலி என்கவுண்டர்கள், மக்கள் விரோத சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வது தண்டனை கொடுப்பது, பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் இந்திய படைகள் மீது உள்ளூர் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக்கொண்டது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்\u0026nbsp;. இம்மாநிலத்தில் பேசப்படும் 12க்கும் அதிகமான மொழிகளில் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகிய மொழிகளை பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாஷ்மீரில் இஸ்லாமியர்கள் 70 சதவீதமும், இந்துக்கள் 25 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்களும் இங்குள்ளனர். லடாக் பகுதியில் பவுத்தர்கள் வாழ்கின்றார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை விட்டு வெளியேறிய போது இந்து அரசரான ஹரிசிங் காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள முன்வந்தார். காஷ்மீர் இணைக்கப்பட்டாலும் ஹரிசிங்\u0026nbsp;தொடர்ந்தும் அரசராக அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் ஷேக் அப்துல்லா காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என \u0026nbsp;நிலையெடுத்தார். அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானிய படைகள் காஷ்மீரில் புகுந்தன. எனவே மன்னர் ஹரிசிங் வேறுவழியின்றி 26.10.1947ல் நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைவதாக சாசனத்தில் கையெழுத்திட்டார். இணைப்பு சமயத்தில் இந்தியா காஷ்மீருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅந்த வாக்குறுதிகள் இந்திய சட்டத்தால் (370 பிரிவு) ஏற்றுக்கொள்ளப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n1.காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் .\u003Cbr \/\u003E\n2.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின்னரே அமுலாக்க முடியும்.\u003Cbr \/\u003E\n3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும்.\u003Cbr \/\u003E\n4.அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் மக்களிடம் தனிநாடாக இருப்பதா? இந்தியாவுடன் சேர்வதா? பாகிஸ்தானுடன் சேர்வதா? என்று கருத்துக்கணிப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படும்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை இந்தியா ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது.\u003Cbr \/\u003E\nஆனால் பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமைதி திரும்பியுள்ள நிலையில் ஒப்பந்தப்படி கருத்துகணிப்பு நடத்தவேண்டும் என ஷேக் அப்துல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு பதிலடியாக நேரு அரசாங்கத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, 17.11.1956ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅத்தோடு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதன்பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1989ல் ஆயுத குழு உருவானது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபாகிஸ்தான் தனது பங்குக்கு மதவாதத்தை விதைத்து ஆயுத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது.\u003Cbr \/\u003E\nஇந்தியா படைகளைக்கொண்டு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரு நாடுகளின் அதிகார - ஆக்கிரமிப்பு போட்டியின் நடுவே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/5307813676866786186\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_56.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5307813676866786186"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5307813676866786186"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_56.html","title":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-n1GrW5Qxf9o\/WQNRNTh-fYI\/AAAAAAAAC2w\/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB\/s72-c\/kashmir-girls-stone-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3263353400125592545"},"published":{"$t":"2017-04-08T18:08:00.003+05:30"},"updated":{"$t":"2017-04-09T09:13:31.608+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"}],"title":{"type":"text","$t":"வாயால் வாழும் விமல் வீரவன்ச - இலங்கையின் அரசியல் ஆச்சரியம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-8Z1wMkmNfps\/WOjZx62PQnI\/AAAAAAAAClQ\/OWEoexjJuJ4vyP7uCYDVmWnnNZOu-HDQACLcB\/s1600\/vimal-weeravansa.jpeg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"454\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-8Z1wMkmNfps\/WOjZx62PQnI\/AAAAAAAAClQ\/OWEoexjJuJ4vyP7uCYDVmWnnNZOu-HDQACLcB\/s640\/vimal-weeravansa.jpeg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஊழல் வழக்கில் 87 நாட்கள் உள்ளேயிருந்த விமல் வீரவன்சவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்காக விமல் வீரவன்ச பல தில்லுமுல்லுகளை செய்திருந்தார். 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விடுதலை கேட்டிருந்தார். மகள் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை தாருங்கள் என்று உருக்கமாக கோரியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகைது செய்து சில நாட்களின் பின்னர் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வீர உரையாற்றிவிட்டு சிறைக்கு போன விமல் வீரவன்சவை 87 நாட்கள் உள்ளே வைத்து கதறடித்துவிட்டார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கை அரசியல்வாதிகளில் வாயாலே உச்ச நிலையை அடைந்தவர், வாய்ப்பேச்சின் வீராதி வீரர் விமல் வீரவன்ச என்பதை யாரும் அறிவர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச ஒரு காலத்தில் இடதுசாரி கட்சியாக இருந்த ஜேவிபி கட்சின் மிக அருமையான நட்சத்திர பேச்சாளர். சிங்கள மொழியில் அழகாக கம்பீரத்துடன் உதாரணங்கள் புள்ளிவிவரங்களுடன் அவர் பேசும் விதம் மக்களை வசீகரித்திருந்தது. குறிப்பாக தமிழர்களை எதிர்த்து புலிகளை எதிர்த்து இனவாதமாக உணர்ச்சி வேகமாக அவர் பேசும் பேச்சுக்கு பாமர சிங்கள மக்களிடையே என்றும் வரவேற்புண்டு.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் அவர் அரசியல் வாழ்வை ஆரம்பித்தது சமத்துவம் பேசிய ஜேவிபி கட்சியில் தான். அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு விமல் வீரவன்சவின் பேச்சு பெரிதும் உதவியிருந்தது.\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச ஜேவிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2000ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கு பிறகு எல்லாமே உச்சந்தான்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2004ல் ஜேவிபி கட்சி இலங்கை சுதந்திரக்கட்சியுடன் இணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூலம் நாடாளுமன்றம் சென்றார்.அந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை பிரதமாராக்கியது. மகிந்தவுடன் விமல் வீரவன்ச மிகுந்த நெருக்கம் காட்டினார்.\u003Cbr \/\u003E\nநாடாளுமன்ற பதவியும் வசதி வாய்ப்புகளும் விமல் வீரவன்சவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றின.\u003Cbr \/\u003E\nஇடது சாரித்துவம் பேசியும் ஓரளவு அதன்படி நடந்தும் வந்த ஜேவிபி கட்சியின் கொள்கையிலிருந்து விமல் வீரவன்ச விலகத்தொடங்கினார். இனவாதம் பேசி மகிந்தவிற்கு முழு ஆதரவு கொடுத்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் ஜூன் 2005ல் ஜேவிபி கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஆனால் விமல் வீரவன்ச அந்த முடிவை எதிர்த்தார். கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு வெளியேறினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளையும் இழக்கவேண்டி வரும் என்பதால் விமல் வீரவன்ச கட்சிக்கு துரோகம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நாட்டை புலிகளிடமிருந்து பாதுகாக்கவே வெளியேறாமல் இருப்பதாக விமல் வீரவன்ச மேடைகளில் முழங்கினார். மகிந்த ராஜபக்ச அவருக்கு ஆதரவு கொடுத்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்சவை மார்ச் 2008ல் ஜேவிபி கட்சியிலிருந்து நீக்கியது. ஊழல் மற்றும் மனைவியல்லாத பெண்ணுடன் உறவு வைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை விமல் வீரவன்ச மீது ஜேவிபி கட்சி சுமத்தியிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2010 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விமல் வீரவன்சவுக்கு மகிந்த ராஜபக்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி கொடுத்தார். அந்த பதவியை பாவித்து விமல் வீரவன்ச பல கோடி ஊழலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமைச்சர் என்ற அதிகாரத்தை பொதுவெளியில் பயன்படுத்தி செய்தியாளர்களைக்கூட விமல் அச்சுறுத்தியிருந்தார். தனது ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை மேலதிகாரியை இடையூறு செய்வதாக கூறி கண்டித்திருந்தார். கோட்டாபே ராஜபக்சவை கைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரை மேலதிகாரியிடம் பேசவைத்து மிரட்டியிருந்தார். விமல் வீரவன்சவின் இந்த அதிகார அடாவடித்தனம் ஊடகங்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை தனது அதிபர் பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் இருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச 08.01.2015ல் அதிபர் தேர்தலை நடத்தினார். ஜோதிடரின் சொல்லக்கேட்டு முன்னரே தேர்தலை நடத்திய மகிந்த தோல்வியடைந்தார். மைத்திரிபால அதிபரானார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த எதிர்பாராத தோல்வியினால் மகிந்தவை நம்பியிருந்த விமல் வீரவன்சவும் பெரிதும் பாதிக்கப்பட்டார். அமைச்சு ஆடம்பரங்கள் பறிபோயின.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n2015 ஆகஸ்ட் 17 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படவேண்டும் என்று விமல் வீரவன்ச போராட்டம் நடத்தியிருந்தார்.\u003Cbr \/\u003E\n''மகிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பதே 58 லட்சம் மக்களின் கருத்து. 58 லட்சம் மக்களின் விருப்பத்திற்குரிய தலைவர் நிராகரிக்கப்பட்டால் அந்த 58 லட்சம் மக்களும் அனாதைகளாவார்கள்'' என்று விமல் வீரவன்ச மேடைகள் தோறும் முழங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் அந்த தேர்தலில் விமல் வீரவன்ச எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது. ரணில் விக்ரமசிங்க பிரதமாரானார். விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவானாலும் அமைச்சு பதவி சுகத்தை அனுபவிக்க முடியாமல் எதிர் அணியில் இருக்க நேரிட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமகிந்த ராஜபக்சவை பிரதமராக்க முடியாவிட்டாலும் மீண்டும் மகிந்த பதவிக்கு வரவேண்டும் என்று விமல் வீரவன்ச தொடர்ந்தும் பேசி வந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி சஷி வீரவன்சவுக்கு போலியான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), தேசிய அடையாள போன்றவற்றை தயாரித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்15.05.2015ல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. மேலும் விமல் வீரவன்சவுக்கு இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்ததாகவும், அவற்றில் குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த குற்றச்சாட்டு விமல் வீரவன்சவின் இமேஜை பெரிதும் பாதித்தது. ஊடகங்கள் விமலை கிழித்து தொங்கவிட்டன. ஆனாலும் விமல் வீரவன்ச அதற்கெல்லாம் வெட்கப்படவில்லை. தனது வாய் வீரத்தை தொடர்ந்தார். தான் குற்றமேதும் செய்யவில்லை, இதெல்லாம் அரசியல் பழிவாங்கல் என்று முழங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவரது 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29.06.2015ல் மல்வத்து , அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் விமல் வீரவன்சவின் தில்லுமுல்லுகள் பற்றி கேட்டபோது ''இந்த நல்ல நாளில் அந்தாளைப்பற்றி பேசவேண்டாம். ஒரு சதத்திற்கு (பைசாவுக்கு) கூட நாங்கள் அவரை மதிப்பதில்லை'' என்று கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச வெளிநாடு செல்ல சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒக்டோபர் 2015ல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\u003Cbr \/\u003E\nஅவரது கடவுச்சீட்டில் குளறுபடி காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.\u003Cbr \/\u003E\nஆனால் வழமைபோலவே விமல் வீரவன்ச இதுவும் அரசியல் சதி என்றார். சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீரனைப்போல முழங்கினார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச அமைச்சராக இருந்த போது அவரது சகோதரர் விமலின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியிருந்தார்.\u003Cbr \/\u003E\n2009 - 2015 காலப்பகுதியில் அரசாங்க வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன், 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை விமல் தரப்பு மோசடி செய்ததாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து விமலின் சகோதரர் சரத் வீரவன்ச கைது செய்யப்பட்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதையும் விமல் வீரவன்ச அரசியல் பழிவாங்கல் என்கிறார். மேடை தோறும் தான் நேர்மையானவன் நாட்டுக்காக பாடுபட்டவன் என்று முழங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விமல் வீரவன்சவும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவின் விசாரணைக்கு செப்டம்பர் 2016ல் அழைக்கப்பட்டிருந்தார்.\u003Cbr \/\u003E\nஅதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ச என் மீது அரசியில் பழிவாங்கல் நடக்கிறது. நாட்டை புலிகளிடம் இருந்து மீட்டு எடுத்த காரணத்தால் நான் பழிவாங்கப்படுகிறேன். ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சூளுரைத்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதற்கிடையே விமல் வீரவன்சவின் வீட்டு படுக்கையறையில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் திகதி லஹிரு ஜனித் எனும் 24 வயது இளைஞன் மரணமடைந்தார். அப்போது விமல் வீரவன்ச வீட்டில் இருக்கவில்லை. ஆனால் அவரது மனைவி இருந்திருந்தார். அந்த இளைஞன் அதிகளவு வயாக்ரா மருந்து பாவித்ததால் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்சவின் மனைவியை திருப்திப்படுத்துவதற்காக அந்த இளைஞன் வயாக்ரா பாவித்து, அதனால் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் விமல் வீரவன்ச வழமை போலவே இதுவும் அரசியல் சதி என்றார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதன் பின்னர் நாடாளுமன்றில் விமல் வீரவன்ச வாயை திறக்கும்போதெல்லாம் ''வயாக்ரா\" என்று கூச்சல் எழுந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச 2000ம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு சென்றார். அன்றிலிருந்து அவரது கூச்சல் அடங்கியதே இல்லை. நாடாளுமன்றில் அவர் கூச்சல் போட்டு தாறுமாறாக பேசி எல்லாரையும் அடக்கியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் முதன்முறையாக :வயாக்ரா\" என்ற கூச்சல் விமல் வீரவன்சவின் கூச்சலை அடக்கியது. அவமானப்பட்ட விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபின்னர் விமல் வீரவன்ச நவம்பர் 2016ல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்ச தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பெரும் மோசடியை செய்துள்ளதாகவும், பணம் கையாடல் செய்துள்ளதாகவும் மோசடி ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பில் விமல் மீது விசாரணை நடத்தப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் வழமைபோல விமல் வீரவன்ச தனது வீர பேச்சை கைவிடவில்லை. இது அரசியல் பழிவாங்கல், என்னை அசைக்க முடியாது என்று செய்தியாளர்களிடம் முழங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபின்னர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்கு செல்லாமல் காரணங்களை கூறி தப்பித்து வந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இந்த வருடம் ஜனவரி 10ம் திகதி வேறு வழியில்லாமல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு விமல் வீரவன்ச செல்ல வேண்டி ஏற்பட்டது.\u003Cbr \/\u003E\nஅங்கு விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் சுமார் 40 அரச வாகனங்களை தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு சுமார் 10 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.\u003Cbr \/\u003E\nஇந்த வாகனங்களை விமல் வீரவன்ச தனதும் தனது மனைவியினதும் சகோதர்கள் சகோதரிகள் அவர்களின் கணவன் மனைவி பிள்ளைகள் என பலருக்கும் சட்டவிரோதமாக வழங்கியிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அங்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கைது செய்யுமாறு உத்தரவு போட்டுவிட்டு \u0026nbsp;வெளிநாடு சென்றுள்ளார். என்னை திட்டமிட்டு கைது செய்துள்ளனர். ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்று சூளுரைத்தார்.\u003Cbr \/\u003E\nஆனால் கைது செய்யப்படுவதாக அறிவித்ததும் விமல் அழுததாகவும் ஆனால் வெளியில் வந்து வீர உரையாற்றியதாகவும் இணையங்களில் சுட சுட செய்திகள் வெளிவந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் அவரது கைதை எதிர்த்து அங்கு பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகைது செய்துவிட்டு சில நாட்களில் தன்னை பிணையில் செல்ல அனுமதிப்பார்கள் என விமல் வீரவன்ச நம்பியிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தனது மகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நலனுக்காக என்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல முறை பிணை கேட்டு மன்றாடியிருந்தார். ஆனால் விசாரணைகளின் போது ஒவ்வொருமுறையும் விமல் வீரவன்சவின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதனால் கலங்கிப்போன விமல் வீரவன்ச அவரது விருப்பத்திற்குரிய உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்தார். சிறையில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே 8.07.2010ல் ஐ.நா. வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தார். ஆனால் அவர் நன்றாக சாப்பிட்டுவிட்டுதான் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை புகைப்பட ஆதாரங்களுடன் ஊடகங்கள் வெளிப்படுத்தி நாறடித்திருந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇம்முறையும் விமல் வீரவன்ச உண்ணாவிரத நாடகமாடுவதாக செய்திகள் வெளிவந்தன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் உண்ணாவிரதம் செய்து மிரட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த உண்ணாவிர போராட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும், அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் என்று விமல் வீரவன்ச நம்பினார். தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பி விமல் வீரவன்ச ஆரம்பித்த உண்ணாவிரதம் அவருக்கே ஆப்பானது. அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்களே தவிர பிணை கொடுக்கவில்லை. ஒன்பது நாட்கள் கடந்தும் யாரும் அவரது உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை. மாறாக அவரது உண்ணாவிரதம் பெரும் கிண்டலுக்குள்ளானது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் வேறு வழியில்லாமல் அவர் தனது உண்ணாவிரதத்தை கடந்த மார்ச் 30ம் திகதி முடித்துக்கொண்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமகள் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச பல தடவைகள் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇவ்வாறு 87 நாட்கள் உள்ளேயிருந்த விமல் வீரவன்சவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.\u003Cbr \/\u003E\nவெளியில் வந்த விமல் வீரவன்ச வழமைபோலவே செய்தியாளர்களிடம் வீர உரையாற்றினார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை சிறையில் அடைத்து அடிபணிய வைக்க முடியாது. நான் முன்னரைவிட அதிக வீரியத்துடன் செயல்படுவேன் என்று செய்தியாளர்களிடம் கர்ஜித்துவிட்டு \u0026nbsp;விமல் வீரவன்ச வீடு சென்றுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதியை இலங்கை கண்டதில்லை என்று சொல்லலாம்.\u003Cbr \/\u003E\nவாய் பேச்சாலே எல்லா குற்றச்சாட்டுக்களையும் அடித்து வீழ்த்தலாம் என்று அவர் நம்புகிறார்.\u003Cbr \/\u003E\nகூச்சல் போட்டு, சத்தமாக, கம்பீரமாக, இனவாதம் பேசினால் பாமர சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்பதை விமல் வீரவன்ச நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அந்த யுக்தி அவருக்கு இதுவரை வெற்றியையே கொடுத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/3263353400125592545\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_8.html#comment-form","title":"3 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3263353400125592545"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3263353400125592545"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_8.html","title":"வாயால் வாழும் விமல் வீரவன்ச - இலங்கையின் அரசியல் ஆச்சரியம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-8Z1wMkmNfps\/WOjZx62PQnI\/AAAAAAAAClQ\/OWEoexjJuJ4vyP7uCYDVmWnnNZOu-HDQACLcB\/s72-c\/vimal-weeravansa.jpeg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"3"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-4001627456648318785"},"published":{"$t":"2017-04-03T04:25:00.004+05:30"},"updated":{"$t":"2017-04-03T14:46:05.120+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சிக்கல்களும் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s1600\/vishal_group.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s640\/vishal_group.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. விஷால் அணிக்கு 478 வாக்குகளும் ராதாகிருஷ்ணன் அணிக்கு 335 வாக்குகளும் கேயார் அணி 224 வாக்குகளும் கிடைத்துள்ளன.\u003Cbr \/\u003E\nஇந்த தேர்தல் நேற்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தினர் கடந்த \u0026nbsp;இரண்டு ஆண்டுகள் நிர்வாகத்தை நடத்தியிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீண்ட காலமாகவே பிரச்சனைக்குரிய அங்கமாகவே இருந்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு சார்பானவர்களே நிர்வாகத்தை கைப்பற்றி வைத்திருந்தனர்.\u003Cbr \/\u003E\nஅரசாங்கத்தின் தயவு இருந்தால்தான் உதவிகள் கிடைக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.\u003Cbr \/\u003E\nதி.மு.க. ஆட்சியில் இருந்த போது ராமநாராயணன் தலைமையில் நிர்வாகம் இருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதிமுக வந்தவுடன் கேயார் தலைமைக்கு வந்தார். பின்னர் எஸ்.தாணு தலைமையை கைப்பற்றினார்.\u003Cbr \/\u003E\nநிர்வாகத்தை நடத்திய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. யார் நிர்வாகத்தில் இருந்தாலும் கோஷ்டி பூசல் இருந்தே வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநிர்வாகத்தில் இருக்கும் கோஷ்டி அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சலுகைகளை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள்.\u003Cbr \/\u003E\nஉதாரணமாக 35 வருடங்களுக்கு மேலாக தாணுவுக்கு கிடைக்காமல் இருந்த ரஜினிகாந்தின் கால்ஷீட் தலைவராக வந்த பின்னர்தான் கிடைத்தது. இதனால் பிரச்சனைகள் மோதல்கள் அடிக்கடி இடம்பெறும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுன்னாள் தலைவர் எஸ்.தாணு செயலாளர் டி.சிவா போன்றவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தனர் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.\u003Cbr \/\u003E\nபணத்தை லஞ்சமாக வாங்கிக்கொண்டும், தமக்கு சார்பானவர்களுக்கு வேண்டியும் பலரை மிரட்டி இவர்கள் கட்ட பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் என்று பார்க்கும் போது சுமார் 90 வீதமானவர்கள் சிறுபட தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள். சினிமா மீது கொண்டுள்ள ஆசையாலும் கவர்ச்சியா \u0026nbsp;லும் தமது சொத்துக்களை விற்றும், வட்டிக்குபணம் \u0026nbsp;வாங்கியும் படம் எடுக்கின்ற இந்த சிறுபட தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள்களுக்கு வேலை கிடைக்கிறது. படப்பிடிப்பு நடந்தால்தான் இந்த தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்பெரியும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக தமிழக அரசாங்கத்தால் முறையாக திரைப்பட மானியம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபட தயாரிப்பாளர்கள் தான். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, தரமான படங்களுக்கு தமிழக அரசாங்கம் மானியம் வழங்கி வந்தது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், போன்ற தகுதிகளை கொண்ட படங்களை மானியக்குழு பார்த்து மானியம் வழங்குவதை முடிவு செய்யும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதிமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தது. அதனால் மானியங்கள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு திரைப்படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\nஆனால் ஆளும் கட்சிக்கு சார்பான தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசுமார் 400 படங்களுக்கு மேல் இதுவரை மானியம் வழங்கப்படாமல் உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். சிலர் 700 படங்கள் என்று கூறுகின்றனர். இவ்வளவு படங்களையும் பார்த்து மானியம் வழங்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அவ்வளவு படங்களுக்கு மொத்தமாக மானியம் வழங்க பெரும் நிதி தமிழக அரசாங்கத்திற்கு தேவைப்படும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிறிய படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைப்பது அடுத்த பெரும் பிரச்சனையாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகைக்காலங்களிலும் வருடத்தில் 12 வெளியீட்டு திகதிகளிலும் தான் வெளியாக வேண்டும் என்று முடிவு இருந்தாலும் யாரும் அதை மதித்து நடப்பதில்லை. இதனால் நல்ல கதையம்சத்துடன் மக்கள் வரவேற்புடன் ஓடும் படங்கள் கூட பெரிய படம் வந்தவுடன் திரையரங்கை விட்டு தூக்கப்படுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசொத்துக்களை விற்று வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் சிறுபடத்தயாரிப்பாளர்களின் படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெரிய படங்களே அறிவித்த நாளில் வெளியாக முடியாமல் பின் போடப்படுவதும் திடீர் என வெளியிடப்படுவதும் நடக்கிறது. இந்த நிலையில் சிறிய படங்களின் வெளியீடு சொன்ன திகதியில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஒரு சில நாட்கள் தாமதமானாலே சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\u003Cbr \/\u003E\nஒருபுறம் வட்டி ஏறும். மறுபுறம் விளம்பர செலவு ஏறும். இதற்கிடையே வெளியாவதில் தாமதம் ஏற்பட ஏற்பட படம் குறித்த ஆர்வம் மக்களிடம் இல்லாமல் போகும். எனவே அதை தக்கவைக்க மேலும் விளம்பரம் தேவைப்படும். அதற்கு மேலும் கடன்வாங்க வேண்டி வரும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெரும்பாலான சிறுபடத்தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பு குறித்த அனுபவம் இல்லாதவர்கள். சினிமா கவர்ச்சியால் எப்படியோ பணத்தை புரட்டிக்கொண்டு சென்னை வந்துவிடுவார்கள். ஆனால் அவர்களை ஆட்டையை போட ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களிடமும் தப்பி படத்தை தயாரிக்க தொடங்கினால் நடிகர் நடிகை முதல் இயக்குனர் வரை பலரும் ஏழரையை கூட்டுவார்கள். அதையும் தாண்டி படத்தை முடித்துவிட்ட பிறகு அதை வெளியிட முடியாமல் போவதும் அல்லது பிந்திய வெளியீடும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தையே கொடுக்கும். இப்படி படத்தயாரிப்பில் ஈடுபட்ட பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படியான சிறுதயாரிப்பு படங்களின் முக்கிய வருமான எதிர்பார்ப்பு சட்டலைட் வியாபாரம். அதுவும் அவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. தொலைக்காட்சிகளின் வணிக மற்றும் ஏனைய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லஞ்சம் மிக அதிகம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் தமிழகத்தில் வருடத்திற்கு 200 முதல் 250 படங்கள் வெளியாகின்றன. ஆனால் நல்ல திரையரங்குகள் சுமார் 750 தான் உள்ளன. குறைந்த இருக்கைகள் கொண்ட திரையரங்குகள் அதிகரிக்கப்படவேண்டியுள்ளது.\u003Cbr \/\u003E\nடிக்கெட் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய செலவுகளால் மக்கள் திரையரங்குக்கு வர தயங்குகிறார்கள்.\u003Cbr \/\u003E\nநாலு பேர் திரையரங்குக்கு போனால் 1000 ரூபாவுக்கு மேல் தீட்டிவிடுவார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனவேதான் மக்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்க விரும்புகிறார்கள். 20 ரூபாவுக்கு சிடி வாங்கி முழு குடும்பமும் பார்த்து விடுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் இருந்த நிலையில் தான் நேற்று இடம்பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் முக்கியத்துவம் பெற்றது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிஷால் தலைமையில் 'நம்ம அணி' போட்டியிட்டது. இந்த அணியில் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ மேனன் போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி போட்டியிட்டது. இந்த அணியில் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதேர்தலில் வென்ற விஷால் அடுத்த இரு வருடங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை நடிகர்களின் சம்பளம் மிக பெரிய சுமையாக மாறியுள்ளது. தங்களது வசூல் தகுதிக்கும் அதிகமாக நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் அரைவாசிக்கும் மேல் நடிகர்களின் சம்பளமாக போய்விடுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமூன்று நாளில் 200 கோடிக்கும் மேல் வசூலிக்கும் ஹிந்தி படங்களின் கதாநாயகர்களை விட தமிழ் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கேரளா நடிகர்கள் தாமாகவே சம்பளத்தை முன்பு குறைத்துக்கொண்டார்கள்.\u003Cbr \/\u003E\nஆனால் தமிழ் நடிகர்கள் தமது படங்கள் வசூலை வாரி குவிப்பதாக காசு கொடுத்து எழுதவைக்கிறார்கள். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமறுபுறம் மக்கள் திரையரங்குகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். ஒரு டிக்கெட்டின் விலை நூறை தாண்டுகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர் நிர்வாகமே 300 முதல் 500 வரை விற்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் பார்க்கிங் கட்டணம், உச்ச விலையில் விற்கப்படும் உணவு, குடிவகை என்று சுமார் \u0026nbsp;1000 ரூபாவுக்கு மேல் வேட்டு வைத்துவிடுகிறார்கள். இப்படி இருந்தால் மக்கள் எப்படி திரையரங்குக்கு வருவார்கள் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுப்பப்படுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத திரையுலகினர் திருட்டு விசிடிக்கு எதிராக முஷ்டியை முறுக்குகிறார்கள். விஷால் வெற்றிபெற்றதும் தமிழ் ரொக்கர்ஸ்க்கு \u0026nbsp;நீயா நானா என்று பார்த்து விடுவோம் என்று சவால் விட்டிருக்கிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் மக்கள் திரையரங்குக்கு வராதவரை யாரும் வெற்றி பெறமுடியாது என்பதே யதார்த்தம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என். ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/4001627456648318785\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_3.html#comment-form","title":"1 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4001627456648318785"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4001627456648318785"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_3.html","title":"தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சிக்கல்களும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s72-c\/vishal_group.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"1"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-2218281675924038793"},"published":{"$t":"2017-04-02T15:57:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-03T14:46:16.216+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"மோடியின் மாட்டு அரசியல் - சாணியில் சிக்கியுள்ள இந்தியா "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-DLMgUWJWXeY\/WODR5XpCAzI\/AAAAAAAACfc\/16QJssaeY9k7juxNoAQgBs5_gsD2jeUsACLcB\/s1600\/modi%2Bwith%2Bcow.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-DLMgUWJWXeY\/WODR5XpCAzI\/AAAAAAAACfc\/16QJssaeY9k7juxNoAQgBs5_gsD2jeUsACLcB\/s640\/modi%2Bwith%2Bcow.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடியின் 'மாட்டு அரசியல்' நாளுக்கு நாள் இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடியின் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டின் வளர்ச்சியை, பொருளாதார மேம்பாட்டை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, மக்கள் பிரச்சனைகளை எல்லாம் விட்டு விட்டு மாட்டை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003Cbr \/\u003E\nசத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு பசு கூட கொல்லப்படவில்லை. சத்தீஸ்கரில் பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படு வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய சட்ட விதிகளின்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகுஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை, கடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபாஜக ஆட்சி செய்யும் ஹரியாணா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பசுவதையை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்ட விரோத இறைச்சி கூடங்களுக்கு எதிராக \u0026nbsp;நடவடிக்கை எடுத்து வருகிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடியின் பாஜக அரசாங்கம், உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல \u0026nbsp;அறிவுபூர்வமாக செயல்படாமல் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வன்முறையின் விளிம்பில் வைத்து ஆட்சி செய்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமில்லியன் கணக்கான இந்திய மக்கள் வீடில்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் வீதியில் உறங்குகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். சாதி மோதல்களால் மக்கள் கொல்லப்படுகிறார்கள். காஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தொழில் வாய்ப்பில்லாமல் அலைகிறார்கள். பெண்கள் மீது வன்முறைகள் நிகழ்கின்றன. இவற்றையெல்லாம் தீர்க்க மோடி அரசாங்கத்திற்கு நேரம் இல்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடி தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை குறைப்போம், சுவிஸ் நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை கொண்டுவருவோம், ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமோடி 500, 1000 பண தாள்களை செல்லா காசாக்கி கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாக சொன்னார். மக்களோ ஏடிம் வாசலில் வரிசையில் நின்றார்கள். சிறு தொழில்கள் முடங்கின. பொருளாதார பாதிக்கப்பட்டது. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நடவடிக்கையால் எந்த கோடீஸ்வரரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடியால் சாதாரண மக்களின் வயிற்றில்தான் அடிக்க முடிந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்திய விவசாயிகள் தண்ணீர் இல்லாமலும், விவசாய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், விளைபொருட்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்காததாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போயுள்ளது. ஆனால் வங்கிகளோ வட்டிக்கு மேல் வட்டி போட்டு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவிடுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த சூழலில் தமது ரூ.50 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும்படி விவசாயிகள் கோருகிறார்கள். அதனை செய்ய மோடி அரசாங்கம் முன்வரவில்லை. ஆனால் 50 பணக்காரர்கள் வாங்கிய ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதைவிட நாட்டு மக்களுக்கு எதிரான செயல் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இப்படி அவசியமான மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத மோடி அரசாங்கம் மாட்டை கோமாதா என்று மாட்டு அரசியல் அரசியல் செய்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? எருது, ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் பாலையும் குடிக்கிறோம். அப்படியென்றால் அவைகளும் நமக்கு தாயா?'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லவேண்டிய மோடி அரசாங்கம், இந்தியாவை மாட்டின் சாணியில் சிக்கித் தவிக்க விட்டுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என். ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/2218281675924038793\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_71.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/2218281675924038793"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/2218281675924038793"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_71.html","title":"மோடியின் மாட்டு அரசியல் - சாணியில் சிக்கியுள்ள இந்தியா "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-DLMgUWJWXeY\/WODR5XpCAzI\/AAAAAAAACfc\/16QJssaeY9k7juxNoAQgBs5_gsD2jeUsACLcB\/s72-c\/modi%2Bwith%2Bcow.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-593230574782601619"},"published":{"$t":"2017-03-31T18:20:00.003+05:30"},"updated":{"$t":"2017-03-31T18:27:07.290+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"}],"title":{"type":"text","$t":"எல் சல்வடோரில் தங்க வேட்டைக்கு தடை - எழப்போகும் மோதல் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-40g6GUnnESw\/WN5QnFyMpxI\/AAAAAAAACdY\/aTZcT9z3QZc04aA80aUFHEqvgH6pnyBmQCLcB\/s1600\/el%2Bsal1.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"464\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-40g6GUnnESw\/WN5QnFyMpxI\/AAAAAAAACdY\/aTZcT9z3QZc04aA80aUFHEqvgH6pnyBmQCLcB\/s640\/el%2Bsal1.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅமெரிக்காவுக்கும் எல் சல்வடோருக்கும் இடையே மோதல் தோன்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் சிறிய நாடான எல் சல்வடோர் தமது நாட்டில் உலோகங்கள் அகழ்வதும், கனிமப் படிவுகளைக் கண்டறியும் ஆய்வுகளும் முற்றாகத் தடை செய்துள்ளது. இதனால் பன்னாட்டு கம்பெனிகள் எல் சல்வடோரில் தங்கம் எடுப்பது தடை செய்யப்படுகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎல் சல்வடோரில் அமெரிக்க, கனேடிய நிறுவனங்கள் கனிம அகழ்வுகளை செய்து வருகிறன. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அமெரிக்கா எல் சால்வடோரின் மீது தாக்குதலை நடத்தக்கூடும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த அறிவிப்பின் மூலம் எல் சல்வடோர் உலகிலேயே கனிம அகழ்வுகளை முற்றாகத் தடை செய்த முதல் நாடாக \u0026nbsp;பதிவாகியுள்ளது.\u003Cbr \/\u003E\nநாட்டில் குறைவடைந்து வரும் சுத்தமான குடிநீரைக் காக்க இந்த சட்டம் தேவயானது என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎல் சல்வடோரின் தங்கத்தை அகழ்ந்தெடுத்து கொள்ளை இலாபம் சம்பாதித்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் அமெரிக்க நாடுகள் மிக நீண்ட காலமாக உள்நாட்டு குழப்பங்களாலும், வறுமையாலும் நிலையில்லாத ஆட்சியாலும் துன்பப்பட்டு வருகின்றன.\u003Cbr \/\u003E\nஆனால் ஏன் இந்த நாடுகளில் இப்படி பிரச்சனைகள் நடக்கின்றன என்று பெரும்பாலானவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி இந்த நாடுகளில் பிரச்சனைகளும் அழிவுகளும் ஏற்பட தங்கம் முதல் எண்ணெய் வரையான வளங்களே காரணங்களாக உள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் வளங்களை சூறையாட பன்னாட்டு கம்பெனிகள் அங்கு அபிவிருத்தி பணிகளை செய்யும் நிறுவங்கள் என்ற போர்வையில் செல்கின்றன. இந்த பன்னாட்டு கம்பெனிகளில் மிக பெரும்பாலானவை அமெரிக்க கம்பெனிகளே. இந்த கம்பெனிகளுக்கு அமெரிக்க அரசாங்கமும் சி.ஐ.ஏ. உளவு அமைப்பும் துணையாக இருக்கின்றன. காரணம் இந்த அமைப்புகளில் இருப்பவர்களில் பலர் பன்னாட்டு கம்பெனிகளின் ஆட்கள்தான்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் இந்த கம்பெனிகள் நீர் மின்சாரம் முதல் சாலைகள் போடுவது வரை பொருளாதார மேம்பாட்டை குறைந்த செலவில் செய்து தருவதாக வாக்களிக்கின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த கம்பெனிகளின் உள்நோக்கத்தை தெரிந்துகொள்ளும் சில நாடுகளின் தலைவர்கள் அதனை மறுப்பார்கள்.\u003Cbr \/\u003E\nகம்பெனிகள் அந்த தலைவர்களை பெரும் பணத்தை லஞ்சமாக கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள்.\u003Cbr \/\u003E\nஅதுவும் சரி வராது விட்டால் மிரட்டல் விடுப்பார்கள். அதற்கும் சரி வராதவர்கள் கொல்லப்படுவார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த கொலைகள் விமான விபத்தாக இருக்கலாம். அல்லது உள்நாட்டில் கிளர்ச்சி, இராணுவ புரட்சி, ஆட்சி கவிழ்ப்பு போன்றவற்றில் \u0026nbsp;போராட்டக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கலாம், அல்லது விஷம் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். எப்படியோ அந்த நேர்மையான தலைவர் அகற்றப்பட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமான தலைவர் பதவிக்கு கொண்டுவரப்படுவார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇன்னொருவிதமாகவும் முரண்டு பிடிக்கும் நாட்டை வழிக்கு கொண்டுவருவார்கள். ஒரு நாட்டிற்கு கடனை அள்ளிக் \u0026nbsp;கொடுப்பார்கள். அந்த நாடு திருப்பி தர முடியாத அளவு கடனை அபிவிருத்திக்கு என்று கொடுப்பார்கள். இதனால் காலத்துக்கும் அந்த நாடு கடன்கார நாடாகவே இருக்கும். பின்னர் அந்த நாட்டில் இருந்து வளங்களையும் சலுகைகளையும் எடுத்துக்கொள்வார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதென் அமெரிக்காவில் இவ்வாறு அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் திட்டங்களை செயல்படுத்தி பல அழிவுகளை ஏற்படுத்தியவர்களில் ஜான் பெர்க்கின்ஸ் என்பவரும் ஒருவர். பின்னர் மனந்திருந்தி இந்த அநியாயங்களை உலகுக்கு வெளிப்படையாக சொன்னார். 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' எனும் நூலில் அவர் இந்த சதி திட்டங்களை விவரமாக எழுதியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது. அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு \"உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன\" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன'' என்றும் ஜான் பெர்கின்ஸ் மேலும் கூறுகின்றார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉதாரணமாக 'என்ரான்' என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்தார். அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவிலேயே மிகப் பெரிய தாபோல் மின்சாரத் திட்டத்தினை (Dabhol Power plan) \u0026nbsp;நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅந்த திட்டம் மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது போன்ற பல்வேறு அந்த திட்டம் தோற்றுப்போனது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் அந்த அமெரிக்க நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரம். அதேபோல வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் ப.சிதம்பரம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவேதாந்தா நிறுவனத்துக்கு ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்தை அகழ்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமலையை தமது பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட பழங்குடி மக்கள் இந்த கொள்ளையை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் மலைகள் அவர்களின் வாழிடம் மட்டுமல்ல கடவுளும் கூட. எனினும் இந்த மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான மிக மோசமான படுகொலைகள் நடந்தன. இந்த பச்சை வேட்டை கொலைகளுக்கு அனுமதி வழங்கியது முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இந்திய அரசாங்கம் செய்துகொண்டு உலகத்திற்கு இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் கூறி வருகிறது. செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பழங்குடி மக்கள் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவர்கள் மாவோயிஸ்ட்களாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்களது சடலங்கள் காடுகளில் வீசி எறியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நடவடிக்கை எல்லாமே பழங்குடி மக்களது நன்மைக்காகத்தான் அவர்களது முன்னேற்றத்திற்காகத்தான் என மன்மோகன்சிங் கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇவ்வாறு பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப்பெற்றுக்கொண்டு நாட்டை கொள்ளையடிப்பதற்கு உலகிலுள்ள பல அரசாங்கங்கள் சட்ட அனுமதி வழங்குகின்றன. ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு குழப்பங்களுக்கும் , போர்களுக்கும் இதுவே காரணமாக அமைகிறது. நைஜீரியாவில் பெற்றோலிய எண்ணெய் வளத்திற்காகவும், கொங்கோவில் கொல்டான் (Coltan) கனிமத்திற்காகவும் பல வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகொள்ளையுடன் நின்று விட்டால் பரவாயில்லை அதற்கு தடையாக இருக்கின்ற மக்கள் முக்கியமாக பிரதேசவாசிகள் பழங்குடிகள் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே சியராலியோனில் வைரங்களுக்காக இதே மேற்கு நாடுகள் படுகொலைகளை ஏற்படுத்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளை மேற்கு செய்தி ஊடகங்கங்கள் உள்நாட்டு குழப்பங்களாக குறிப்பிட்டு உண்மையை மறைத்து வருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கையில் கூட விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த வளங்களை சுரண்டுதல் என்ற விடயம் அமைந்தது. இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளம், அதிலுள்ள மீன் வளம் மட்டுமல்லாது எண்ணெய் வளமும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கிழக்கு கரையோரங்களில் காணப்படுகின்ற இல்மனைட் போன்ற தாதுப்பொருட்களை (மற்றும் திருகோணமலை துறைமுகம் போன்றவையும் கூட) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகளை களத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுன்னர் தமிழக அரசாங்கமானது ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த பரிமாற்றத்தில் அரசியல்வாதிகளுக்கு பலகோடிக்கணக்கான பணம் கிடைத்தாலும், விற்பனைத்தொகையில் தமிழக அரசு உரிமை ஊதியம் (ரோயல்டி) 0.02% மட்டுமே என்பது பலரும் அறியாதது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி உலகம் எங்கும் கனிம வளங்களுக்காகவும், எரிபொருளுக்காகவும் பன்னாட்டு கம்பெனிகள் கொடுமைகளை செய்து வருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படியான சூழலில் சிறிய நாடான எல் சல்வடோர் துணிந்து பன்னாட்டு கம்பெனிகள் தங்கம் எடுப்பதை தடுத்துள்ளது. உலகத்துக்கே முன்மாதிரியான இந்த செயல் பாராட்டப்படவேண்டியது. அதேவேளை இதனால் எல் சல்வடோர் அமெரிக்கா போன்ற நாடுகளின் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டி வரலாம்.\u003Cbr \/\u003E\nஆனால் அந்த தாக்குதலுக்கு சொல்லப்படப் போகும் \u0026nbsp;காரணம் வேறாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- \u0026nbsp;என். ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/593230574782601619\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_134.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/593230574782601619"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/593230574782601619"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_134.html","title":"எல் சல்வடோரில் தங்க வேட்டைக்கு தடை - எழப்போகும் மோதல் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-40g6GUnnESw\/WN5QnFyMpxI\/AAAAAAAACdY\/aTZcT9z3QZc04aA80aUFHEqvgH6pnyBmQCLcB\/s72-c\/el%2Bsal1.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-752343097835770746"},"published":{"$t":"2017-03-20T15:52:00.002+05:30"},"updated":{"$t":"2017-03-20T16:26:59.217+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"வீழ்ச்சியை நோக்கி இலங்கை அரசாங்கம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-psi-jNW5awk\/WM-tR94eNAI\/AAAAAAAACPY\/hHr7IYII_pMpcLmMv_VBCuGRjOJHNywtwCLcB\/s1600\/maithri%2Branil.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"195\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-psi-jNW5awk\/WM-tR94eNAI\/AAAAAAAACPY\/hHr7IYII_pMpcLmMv_VBCuGRjOJHNywtwCLcB\/s320\/maithri%2Branil.jpg\" width=\"320\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n'நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடக்கிறது' என்பது இலங்கையின் அதிபர் முதல் அமைச்சர்கள் வரை அரசாங்க சார்பாளர்கள் பலரும் இப்போது பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டாக உள்ளது. இது புதிய அரசாங்கம் நிலையில்லாமல் தவிக்கிறது, தனது செல்வாக்கு குறித்து பயப்படுகிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கை அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்திற்கும் அதிபர் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நால்லாட்சி அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இல்லை. எல்லோருமே ஊழல்வாதிகள்தான் என்று விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப்பட முதல் காரணமாக இருந்தது ஊழல். இரண்டாவது காரணமாக இருந்தது மனித உரிமை மீறல் மிகுந்த அடாவடித்தனமான ஆட்சி. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்கள மக்களைப்பொறுத்தவரை மனித உரிமை மீறல்கள் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. காரணம் அதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதிலும் இறுதி யுத்த காலத்தில் தமிழர்கள் உச்சக்கட்ட பாதிப்பை அடைந்தார்கள். ஏற்கனவே கொலைகள், கைதுகள், கடத்தல்கள், சித்திரவதைகள் என கொடுமைகளை அனுபவித்த தமிழர்களுக்கு இறுதி யுத்தம் மிகப்பெரிய அழிவை கொடுத்தது. எனவே தமிழர்களுக்கு மஹிந்தவின் ஆட்சியை அகற்றி பழி தீர்த்துக்கொண்டார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்கள மக்களின் பிரச்சனை என்பது ஊழலை மையப்படுத்தியதாக இருக்கிறது. விலைவாசி ஏறும் போது அடித்தட்டு, நடுத்தரவர்க்க மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, அத்தியாவசிய தேவைகளில் செலவு அவர்களது வருமானத்தைவிட அதிகரிக்கும் போது மக்கள் அரசாங்கத்தின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள். வீதியில் இறங்கி போராட நிரப்பந்திக்கப்படுகிறார்கள். இதுதான் சிங்கள மக்கள் மஹிந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொள்ள காரணமாக இருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனாலும் முற்று முழுதாக எல்லா சிங்கள மக்களும் மஹிந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொண்டார்கள் என்று கூற முடியாது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரித்து இருந்தார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதிபர் தேர்தலில் சிங்கள பிரதேசங்கள், மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.\u003Cbr \/\u003E\nதற்போதைய அதிபர் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.\u003Cbr \/\u003E\nஅதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு 6,35,170 அதிகப்படியான வாக்குகளை வழங்கியிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒட்டுமொத்தமாக மைத்திரிபாலவை ஆதரித்து வாக்களித்ததால் மஹிந்த தோற்று மைத்திரி அதிபரானார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த அடிப்படையில்தான் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய நல்லாட்சி அரசாங்கத்தை பார்க்கவேண்டியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்கள மக்களின் கதாநாயகனாக இருக்கும் மகிந்தவிற்கு மாற்றாக இருக்க கூடியவர்கள் அதற்குரிய \u0026nbsp;தகுதியை கொண்டிருக்க வேண்டும். இங்கு தகுதி எனும்போது மகிந்த ஆட்சியில் இருந்த ஊழல் புதிய ஆட்சியில் இருக்க கூடாது. மகிந்த ஆட்சியில் நடந்த விலைவாசி உயர்வு புதிய ஆட்சியில் இருக்க கூடாது. இல்லாவிட்டால் எதற்காக புலிகளை தோற்கடித்து நாட்டை பாதுகாத்த எங்கள் மகிந்தவை விட்டுவிட்டு மைத்திரி ரணிலிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண சிங்கள மக்களின் நியாயமாக இருக்கும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இந்த எதிர்பார்ப்பு புதிய ஆட்சியில் பொய்த்துப் போயிருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி ஊழல் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் சொகுசு வாகன இறக்குமதி வரை எல்லாமே மக்களது கோபத்தை தூண்டிவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து கோடியில் சொகுசு வாகனமும், பிரதமர் ரணிலுக்கு ஐம்பது கோடியில் வாகனமும் வழங்க படுகிறது என்று எதிர்க்கட்சிகள்\u0026nbsp; கூவுகின்றன.\u003Cbr \/\u003E\nதினமும் ஏதாவது ஒரு போராட்டம் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபென்ஷன் வெட்டு, வயோதிப உதவித்தொகை வெட்டு, தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கும் முடிவு, போன்றவற்றால் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. மாணவர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், தொழிலாளர்கள், பிக்குகள் என பலரும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த போராட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.\u003Cbr \/\u003E\nஆனால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத, சிறந்த ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க முடியாத புதிய அரசாங்கம் இதனை சாட்டாக கூற முடியாது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கையின் வெளிநாட்டு கடன் வருடந்தோறும் அதிகரித்து செல்கிறது. தற்போது 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி டொலர் கடன் உள்ளது.\u003Cbr \/\u003E\nஏற்றுமதி வருமானத்தை விட இரண்டுமடங்கு இறக்குமதி செலவு உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகுறிப்பாக புதிய அரசாங்கம் வந்த பின்னர் தொழில் துறைகள் வளர்ச்சி பெறவோ புதிதாக ஆரம்பிக்கவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமகிந்த அரசாங்கம் ஊழல் செய்தாலும் கூட நாட்டை அபிவிருத்தி செய்தார்கள், வீதியமைத்தார்கள், பாலம் கட்டினார்கள், துறைமுகம் கட்டினார்கள். ஊழல் நடந்தாலும் செய்த அபிவிருத்தி பணிகள் கண்முன்னே காணக் கிடைக்கின்றன.\u003Cbr \/\u003E\nஆனால் புதிய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் பெரும் சிக்கலில் மாறியுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்பது உண்மையே.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் ஒரு பக்க சார்பாக புதிய அரசாங்கத்தை முற்று முழுதாக குறை சொல்லவும் முடியாது.\u003Cbr \/\u003E\nஅபிவிருத்தி பணிகளை, தொழில் துறைகளை நடப்பு அரசாங்கம் மேம்படுத்தாது விட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது என்று கூற முடிகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மதிப்பு இருக்கவில்லை. ஊடக சுதந்திரம் இருக்கவில்லை. கருத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\nநீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் மகிந்தவின் பிடியில் சிக்கி சீரழிந்தது. அரசியலமைப்பையே மாற்றி அதிபருக்கு அதிகாரம் அதிகரித்து மூன்றாவது தடவையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் மைத்திரி ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று தேர்தலில் அறிவித்ததுபோலவே பெருமளவு செய்துள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசொன்னபடி அதிபருக்கு இருந்த மட்டற்ற அதிகாரங்களை குறைக்க அதிபர் மைத்திரிபால உடன்பட்டார். எத்தனையோ அதிபர்கள் வெறும் தேர்தல் வாக்குறுதியாக சொல்லிவிட்டு செய்யாமல் போனதை மைத்திரி செய்து வரலாற்றில் இடம்பிடித்தார். குறுகிய காலத்துல சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, நசுக்கப்பட்டிருந்த கருத்துரிமை, பேச்சுரிமை, ஊடக உரிமை மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சீரழிந்து கிடந்த இலங்கையின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் சர்வதே அரசியலில் இலங்கைக்கு சார்பான நிலையை ஏற்படுத்தி உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி ஜனநாயக உரிமைகள் புதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே.\u003Cbr \/\u003E\nஅதேபோல சாதாரண பொது மக்கள் மத்தியில் புதிய அரசாங்கம் பெயரை கெடுத்துக்கொண்டுள்ளது என்பதும் உண்மையே.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என்.ஜீவேந்திரன்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/752343097835770746\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_203.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/752343097835770746"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/752343097835770746"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_203.html","title":"வீழ்ச்சியை நோக்கி இலங்கை அரசாங்கம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-psi-jNW5awk\/WM-tR94eNAI\/AAAAAAAACPY\/hHr7IYII_pMpcLmMv_VBCuGRjOJHNywtwCLcB\/s72-c\/maithri%2Branil.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7074016607518196869"},"published":{"$t":"2017-03-18T17:48:00.001+05:30"},"updated":{"$t":"2017-03-18T18:15:46.586+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"யேமன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும் சவூதி அரேபியா "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-0D_vUWJgdYM\/WM0le4ZgOgI\/AAAAAAAACNU\/YFaC8vE20_MtGnU8bv3o57BBjYW8scu8wCLcB\/s1600\/yemen.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"213\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-0D_vUWJgdYM\/WM0le4ZgOgI\/AAAAAAAACNU\/YFaC8vE20_MtGnU8bv3o57BBjYW8scu8wCLcB\/s320\/yemen.jpg\" width=\"320\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\nசவூதி அரேபியாவின் எல்லையில் தெற்கு திசையில் அமைந்திருக்கும் நாடு யேமன்.\u003Cbr \/\u003E\nயேமன் நாடு மிக நீண்ட காலமாகவே உள்நாட்டு போராட்டங்கள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 50 வருடங்களுக்கு மேலாக நிலையில்லாத ஆட்சிகளே அங்கு நடந்திருக்கின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயேமன் நாட்டில் பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. இஸ்லாம் மதத்தில் உள்ள இரு பெரும் பிரிவுகளை சேர்ந்த சுன்னி முஸ்லிம்களும் ஷியா முஸ்லிம்களும் இங்கு வாழ்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-5FssntC5D9E\/WM0p1c0OT1I\/AAAAAAAACNk\/TBHY-RYyLtspAhL8UO8Va3Ava4yt857MQCLcB\/s1600\/yemen-map.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"160\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-5FssntC5D9E\/WM0p1c0OT1I\/AAAAAAAACNk\/TBHY-RYyLtspAhL8UO8Va3Ava4yt857MQCLcB\/s320\/yemen-map.jpg\" width=\"320\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலகில் சுன்னி முஸ்லிம்களுக்கு சவூதி அரேபியாவும் ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருவது போலவே இங்கும் நடக்கிறது. சவூதி - ஈரான் அதிகார போட்டியில் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் யேமனும் ஒன்று. ஆனால் யேமனில் மிக பெரிய அழிவு நடந்து கொண்டிருக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலக மீடியாக்கள் சிரியா, ஈராக், லிபியாவில் நடக்கும் போர்களையும், ஐ.எஸ், அல் கைடா கொடூரங்களையும் முனைப்புடன் காட்டி வருகின்றன. மக்களும் இந்த பகுதிகளில் நடக்கும் போர்களையும் மக்கள் பாதிப்புகளையும் தெரிந்து கொள்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-9ZSWxwWuKSk\/WM0l1maxSPI\/AAAAAAAACNY\/_UrRj6fx0Y8g7PrQECJvMHPoGcIzkHiNgCLcB\/s1600\/yemen1.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"213\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-9ZSWxwWuKSk\/WM0l1maxSPI\/AAAAAAAACNY\/_UrRj6fx0Y8g7PrQECJvMHPoGcIzkHiNgCLcB\/s320\/yemen1.jpg\" width=\"320\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் உலகம் கவனிக்காத சவூதி அரேபியாவின் எல்லையில் உள்ள \u0026nbsp;ஒரு மூலையில் மிக பெரும் படுகொலைகள் நடந்து வருகின்றன. யேமனில் நடக்கும் கொடுமைகளை சவுதி -அமெரிக்க செல்வாக்கு உலக கண்களுக்கு மறைத்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅரபு வசந்தம் 2011 ல் வட ஆப்பிரிக்காவில் பற்றிக்கொண்டது. ஜனநாயகத்தை, ஊழலற்ற அரசாங்கத்தை வேண்டி வட ஆப்பிரிக்க நாடுகளில் அரபு வசந்த புரட்சி நடந்தது. இதனை தூண்டி விட்டது \u0026nbsp;அமெரிக்காவின் சி.ஐ.ஏ என்ற குற்றசாட்டுகள் உள்ளது. எவ்வாறெனினும் இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அரபு வசந்தம் எந்த ஒரு நாட்டிலும் நன்மையை தரவில்லை. பெரும் அழிவையும் கொடுமைகளையும் அரபு வசந்தம் பரிசாக வழங்கியது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதே நிலைதான் யேமனிலும் ஏற்பட்டது. அப்போது யேமன் அதிபராக இருந்தவர் அலி அப்துல்லா சலே. \u003Cbr \/\u003E\nஇராணுவ தளபதியாக இருந்தவர் அலி மோசென் அல் அஹ்மார். இவர்கள் இருவருக்குமிடையே மோதல் இருந்துவந்தது. அதிபர் அலி அப்துல்லா சலே தனது மகன் முஹமட் அலி \u0026nbsp;சலேவை அதிகாரம் மிக்க இராணுவ தலைவராக நியமிக்க முனைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் 2011 அரபு வசந்த மக்கள் எழுச்சியை இருவரும் பயன்படுத்த தொடங்கினர்.\u003Cbr \/\u003E\nபிரச்சனைகளுக்கு காரணம் 'அவர்தான்' என மக்களிடம் இருவருமே கூறினார்கள். இதனால் யேமன் அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. இராணுவமும் இரு பிரிவாக பிரிந்தது. இதனால் யேமன் இராணுவ வலிமை குறைந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஏற்கனவே வடக்கு யேமனில் ஷியா முஸ்லிம்களான ஹவுத்தி இனத்தவர் உரிமை கேட்டு போராடி வந்தனர்.\u003Cbr \/\u003E\nஇந்த போராட்டத்தை அப்துல் மலிக் தலைமை தாங்கி முன்னெடுத்து வந்தார். இராணுவம் வலிமை குறைந்த சமயம் பார்த்து ஹவுத்தி இனத்தவர் தமது போராட்டத்தை முழு நாட்டிற்கும் விஸ்தரித்தனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் அதிகமாக இருந்த வடக்கு பகுதியில் வலிமையாக காலூன்றினர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஹவுத்தி போராட்ட இயக்கம், ஷியா பிரிவு என்பதால் அவர்களுக்கு ஈரானின் ஆதரவு கிடைத்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசவூதி அரேபியா 1980 களில் ஈராக்கை பயன்படுத்தி \u0026nbsp;ஈரான் மீது போரை நடத்தி இருந்தது.\u003Cbr \/\u003E\nஇதனால் இரு நாடுகளுக்கு இடையிலும் மறைமுகமாக மோதல் இன்றுவரை நடந்து வருகிறது. இரு நாடுகளும் நேரடி போரில் ஈடுபடாமல் பிற ஆயுத குழுக்களையும் பிற நாடுகளையும் பயன்படுத்தி போர் நடத்தி வருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசுன்னி இஸ்லாம், \u0026nbsp;ஷியா இஸ்லாம் என்ற இஸ்லாமிய மத பிளவே இவர்களது பிரச்சனையின் அடி நாதமாக உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசுன்னி முஸ்லிம்கள் முகமது நபிக்கு பெண்கொடுத்த மாமனார் அபூபக்கரே முகம்மதுவின் வாரிசு என்று நம்புகிறார்கள். ஷியா முஸ்லிம்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.பெரும்பாலும் இந்த மாமனார் - மருமகன் பிரச்சனையே இஸ்லாமிய நாடுகளில் ஏலவே நடந்த, மற்றும் தற்போது நடக்கும் கொடுமைகளுக்கு காரணமாக உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசவூதி அரேபியாவின் தெற்கு எல்லையில் ஷியா சார்பு ஹவுத்தி போராட்ட இயக்கம் இருப்பது தனது நலனுக்கு நல்லது என்பதால் ஈரான் ஹவுத்தி போராளிகளுக்கு உதவி செய்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் சவூதி அரேபியா தலையிட்டு யேமன் அதிபருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையே சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தியது. அதன்படி யேமன் அதிபர் அப்துல்லா சலே பதவி விலகுவதாக ஏற்றுக்கொண்டார். யேமனில் நிலையான அரசு இருந்தால்தான் ஈரான் சார்பு ஷியா போராளிகளை அடக்க முடியும் என்பதால்தான் சவூதி அரேபியா இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் சொன்னபடி அதிபர் பதவி விலகவில்லை. இதனால் அதிபர் எதிர்ப்பு போராட்டம் உக்கிரமானது.\u003Cbr \/\u003E\nதொழுகையில் ஈடுபட்டிருந்த அதிபரை குறிவைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் அவர் உயிர்தப்பினாலும் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளானார். எனவே துணை அதிபர் ருப்புல் மன்சூர் பதில் அதிபராக பதவியேற்றார். ஆனால் அவராலும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. குழப்பம் தொடர்ந்து கொண்டே இருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த சூழலை பாவித்து ஷியா பிரிவினரான ஹவுத்தி போராளிகள் தமது அதிகார பரப்பை அதிகரித்தார்கள்.\u003Cbr \/\u003E\nஅதே சமயம் தெற்கு பகுதியில் அல் கைடா பயங்கரவாதிகளும் தமது அதிகார பரப்பை அதிகரித்தார்கள். \u0026nbsp;குறுகிய காலத்திற்குள்ளாகவே தெற்கில் பெரும் பகுதிகளை அல் கைடா பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபதில் அதிபர் அதிகாரங்களை எல்லா இனப்பிரிவினருக்கும் சமமாக பகிர்ந்து பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தார். அதற்கு நாட்டை 6 மாநிலங்களாக பிரித்து சமஷ்டி ஆட்சிமுறை மூலம் ஆளலாம் என்று யோசனை கூறினார். ஆனால் சனத்தொகையில் 40 வீதமான \u0026nbsp;ஹவுத்தி பிரிவினர் தமக்கு போதிய அதிகாரம் இல்லை ஆறில் ஒரு மாநிலமாக தம்மை குறுக்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபேச்சின் மூலம் தீர்வு கிடைக்காததால் 2014 ல் ஹவுத்தி போராளிகள் ஆயுதபோராட்டத்தை தீவிரப்படுத்தி தலைநகரை கைப்பற்றினார்கள். இதையடுத்து அல் கைடாவுடன் போரிட்டுக்கொண்டிருந்த \u0026nbsp;அரச படைகள் தலைநகரை பாதுகாக்க திரும்பின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அல் கைடா தெற்கில் பெரும் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை தலைநகரை கைப்பற்றினாலும் முழு நாட்டையும் ஆளும் எண்ணம் ஹவுத்தி போராளிகளின் தலைவர் அப்துல் மலிக்கிடம் இருக்கவில்லை. அப்படி ஆளப்போனால் தமது உறுப்பினர்களும் வளமும் சிதறிப்போகும். அதனால் தாம் பலமிழந்து விடுவோம் என்பதை உணர்ந்து ஐ.நா. உதவியுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கை மூலம் தேவையான அதிகாரங்களை பெற்றுக்கொண்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனினும் 2015ம் ஆண்டு வரவிருந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முபாரக்கை அரசாங்க தரப்பு முன் நிறுத்தியது. ஆனால் ஹவுத்தி போராளிகள் அவரை எதிர்த்தனர். தாம் சொல்கின்றவரே பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். திடீர் என்று முபாரக் கடத்தப்பட்டார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் அதிபரும் அரசாங்க உறுப்பினர்களும் பதவி விலகினர். அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பி சவூதி அரேபியா போய் சேர்ந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த நிலையில் சவூதி அரேபியா விமான தாக்குதலை ஆரம்பித்தது. தமது எல்லையோரம் ஷியா போராளிகள் பலத்தோடு இருந்தால் தனக்கு பாதிப்பு வரும் என்பது சவூதியின் கணிப்பாக இருக்கிறது. \u0026nbsp;சுன்னி முஸ்லீம்களின் உலக தலைவனாக இருக்கும் சவூதி தனக்கு அருகிலேயே ஷியாக்கள் பலமடைவதை விரும்பவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனவே யேமன் மீது மிக கொடூரமான விமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அல் கைடாவை அழிப்பதாக கூறி அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகிறது. துருக்கியும் பங்கெடுக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதன் விளைவாக 28 மில்லியன் மக்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். 1.5 மில்லியன் குழந்தைகள் பசியில் வாடுகிறார்கள்.\u003Cbr \/\u003E\nதாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 13 பேர் கொல்லப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் \u0026nbsp;காயமடைந்துள்ளனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவைத்தியசாலைகள் மீதும் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் மருந்துகள் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nயேமனில் தாக்குதல்களை நடத்த சவூதி அரேபியா அமெரிக்காவிடம் ஆயுதங்களும். வெடிப்பொருட்களும், கருவிகளும் வாங்கி குவிக்கிறது. அமெரிக்காவுக்கு இதனால் கொழுத்த லாபம்.\u0026nbsp;எனவே மேலும் மேலும் சவூதி தாக்குதல் நடத்த அமெரிக்கா தூண்டி விடுகிறது. முழு ஆதரவு கொடுக்கிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஉலகின் சமாதான தூதுவராக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஒபாமாதான் இதற்கெல்லாம் மூல காரணம் என்பதை உலக செய்திகள் சொல்வதில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎப்படியோ ஷியாக்களை அழித்துவிட வேண்டும் என்பதற்காக மனிதர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது சவூதி அரேபியா.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n-என்.ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/7074016607518196869\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_191.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7074016607518196869"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/7074016607518196869"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_191.html","title":"யேமன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும் சவூதி அரேபியா "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-0D_vUWJgdYM\/WM0le4ZgOgI\/AAAAAAAACNU\/YFaC8vE20_MtGnU8bv3o57BBjYW8scu8wCLcB\/s72-c\/yemen.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3578155410948359672"},"published":{"$t":"2017-03-14T06:00:00.001+05:30"},"updated":{"$t":"2017-03-15T03:31:49.459+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"}],"title":{"type":"text","$t":"துருக்கியால் ஐரோப்பாவில் பதட்டம் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-439MwEZgdYA\/WMc5lCyKFUI\/AAAAAAAAAD0\/mcMEHWFqBZA9XPTOLihvH_LgLefFKjubgCLcB\/s1600\/erdogan.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"180\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-439MwEZgdYA\/WMc5lCyKFUI\/AAAAAAAAAD0\/mcMEHWFqBZA9XPTOLihvH_LgLefFKjubgCLcB\/s320\/erdogan.jpg\" width=\"320\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஐரோப்பிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாடுகளுடன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபிரச்சனைகளை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏற்படுத்தி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவருகிறார்\u003Cspan class=\"s1\"\u003E.\u0026nbsp;\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதுருக்கியில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடக்கவிருக்கும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசர்வசன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாக்கெடுப்புக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஆதரவு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகோரி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅரசால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜேர்மனி\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eஆஸ்திரியா\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eநெதர்லாந்து\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eசுவிற்சர்லாந்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஆகிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாடுகளில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊர்வலங்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடத்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாடுகள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅனுமதியளிக்கவில்லை\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஇதனால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகோபமடைந்துள்ள\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E\u0026nbsp; \u003C\/span\u003Eகடுமையான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிமர்சனங்களையும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுன்வைத்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவருவதுடன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமிகவும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுரட்டுத்தனமான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெயல்பாடுகளில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇறங்கியுள்ளார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇதனால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஐரோப்பிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபிராந்தியத்தில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅரசியல்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபதட்டம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏற்பட்டுள்ளது\u003Cspan class=\"s1\"\u003E.\u0026nbsp; \u0026nbsp; \u0026nbsp;\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிர்வரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏப்ரல்\u003Cspan class=\"s1\"\u003E 16 \u003C\/span\u003Eம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதிகதி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசர்வசன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாக்கெடுப்பு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஒன்றை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடத்தவுள்ளார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜனாதிபதிக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமேலதிக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகாரங்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவழங்குவதே\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசர்வசன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாக்கெடுப்பின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநோக்கமாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஉள்ளது\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகோரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகாரங்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஒரு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாட்டின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதலைவருக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகட்டுப்பாடற்ற\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகாரங்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவழங்குவதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிமர்சனங்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎழுந்துள்ளன\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசர்வாதிகாரத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநோக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிரைவாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபயணித்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவருவதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபலரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகருதுகின்றனர்\u003Cspan class=\"s1\"\u003E.\u0026nbsp;\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவெளிநாட்டில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇருந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபோது\u003Cspan class=\"s1\"\u003E 2016 \u003C\/span\u003Eஜூலை\u003Cspan class=\"s1\"\u003E 15 \u003C\/span\u003Eபதவி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகவிழ்ப்பு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுயற்சி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடைபெற்றது\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஇதனை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eராணுவத்தின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஒரு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபகுதியினர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெய்திருந்தனர்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசமூக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவலைத்தளங்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமூலம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபதவி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகவிழ்ப்புக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிராக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபோராடும்படி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகோரினார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஅதனை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏற்றுக்கொண்ட\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமக்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவீதியில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇறங்கினார்கள்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eபதவி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகவிழ்ப்பு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுயற்சி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதோல்வியடைந்தது\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநாடு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதிரும்பிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபதவி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகவிழ்ப்பில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசம்பந்தப்பட்டவர்கள்\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eசம்பந்தப்பட்டதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசந்தேகிக்கப்பட்டவர்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஆயிரக்கணக்கானோரை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசிறையில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅடைத்தார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eகடுமையான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசித்திரவதைகள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெய்யப்பட்டதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகுற்றசாட்டுகள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎழுந்தன\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசம்பவத்தின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபின்னர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏற்கனவே\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபதவி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமோகம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகொண்டவராக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇருந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதனது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகாரத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமேலும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபலப்படுத்தவும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஆயுள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகாலம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுழுவதும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபராக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇருக்கவும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதேவையான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடவடிக்கைகளை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமேற்கொள்ள\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதொடங்கினார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஏற்கனவே\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஐ\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003Eஎஸ்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003Eபயங்கரவாதிகளுடனான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎண்ணெய்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊழலில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஈடுபட்டு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபெரும்பணத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசம்பாதித்ததாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகுற்றம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசாட்டப்பட்ட\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநிலையில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊழல்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபணத்தில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதனக்கான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபெரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமாளிகைகளை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅவர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகாட்டினார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஆடம்பர\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசொத்துக்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசொத்துக்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபெருக்கினார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇதன்மூலம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமக்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமத்தியில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகனின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெல்வாக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசரிந்தது\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஅவருக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிரான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜனநாயக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகுரல்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎழுந்தன\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஅவற்றை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎல்லாம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇரும்பு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகரத்தால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅடக்கினார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eதனக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிராக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெய்தி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவெளியிட்ட\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமீடியாக்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅச்சுறுத்தினார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eபோட்டோஷாப்பில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅவரது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஉருவத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகேலியாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவரைந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇளைஞனை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசிறையில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅடைத்தார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபின்னணியில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதற்போது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபராக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதனக்குள்ள\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகாரத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமேலும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகரிப்பதற்காக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கியில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசர்வசன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாக்கெடுப்பை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிர்வரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏப்ரல்\u003Cspan class=\"s1\"\u003E 16 \u003C\/span\u003Eம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதிகதி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடத்தவுள்ளார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாக்கெடுப்பில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதனக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசாதகமாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுடிவு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவரவேண்டும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎன்பதற்காக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகடுமையான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுயற்சிகளை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎடுத்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவருகிறார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஓர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅங்கமாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமக்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிகமாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவசிக்கும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜேர்மனி\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eஆஸ்திரியா\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eநெதர்லாந்து\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eசுவிற்சர்லாந்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபோன்ற\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஐரோப்பிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாடுகளில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅரசு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசார்பு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊர்வலங்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடத்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுனைந்தார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஆனால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகனின்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜனநாயக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிரோத\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநடவடிக்கையை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபுரிந்துகொண்ட\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஇந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாடுகள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊர்வலங்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதடைவிதித்தன\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஜெர்மனி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதடை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிதித்ததையடுத்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவெகுண்டெழுந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜேர்மன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபரை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபயங்கரவாதி\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eநாஜி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎன\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதிட்டி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதீர்த்தார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003Eஜெர்மனியில்\u003Cspan class=\"s1\"\u003E 15 \u003C\/span\u003Eஇலட்சம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமக்கள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவாழ்கிறார்கள்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eஅவர்களை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதந்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபக்கம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசாய்க்க\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெய்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமுயற்சிக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜெர்மனி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமார்க்கெல்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதடையாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஉள்ளதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகருதினார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eபயங்கரவாதிகளை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஜெர்மனி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமறைத்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவைத்திருப்பதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eகுற்றம்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசாட்டினார்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nதற்போது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநெதர்லாந்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதடை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிதித்ததையடுத்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅந்த\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநாட்டுடன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபதட்டத்தை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஏற்படுத்தி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவருகிறார்\u003Cspan class=\"s1\"\u003E. \u003C\/span\u003Eதனது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஊர்வலத்துக்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதடை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிதிக்கப்பட்டதை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎதிர்த்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமனித\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஉரிமைகளுக்கான\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஐரோப்பிய\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநீதிமன்றத்திற்கு\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெல்லப்போவதாக\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசவால்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eவிடுத்துள்ளார்\u003Cspan class=\"s1\"\u003E.\u0026nbsp;\u003C\/span\u003Eநெதர்லாந்து தூதர் துருக்கிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. துருக்கி நெதர்லாந்துக்கான ராஜதந்திர விமான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு நாட்டு அரச மட்டத்திலான கூட்டங்கள் அனைத்தும் துருக்கி அரசால் நிறுத்தப்பட்டுள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\nபதவி\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eஅதிகாரம்\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eபணம்\u003Cspan class=\"s1\"\u003E, \u003C\/span\u003Eஎன்ற\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபேராசைகள்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபிடித்து\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கி\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஅதிபர்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎர்டோகன்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசெல்லும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபாதை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eதுருக்கியை\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபெரும்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eசிக்கலில்\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eமாட்டிவிட\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eபோகிறது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eஎன்பது\u003Cspan class=\"s1\"\u003E \u003C\/span\u003Eநிச்சயம்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cspan class=\"s1\"\u003E- \u003C\/span\u003Eஎன்\u003Cspan class=\"s1\"\u003E.\u003C\/span\u003Eஜீவேந்திரன்\u003Cspan class=\"s1\"\u003E\u0026nbsp;\u003C\/span\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cstyle type=\"text\/css\"\u003E\np.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}\np.p2 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px Helvetica; min-height: 17.0px}\nspan.s1 {font: 12.0px Helvetica}\n\u003C\/style\u003E\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"p2\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/3578155410948359672\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_44.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3578155410948359672"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/3578155410948359672"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_44.html","title":"துருக்கியால் ஐரோப்பாவில் பதட்டம் "}],"author":[{"name":{"$t":"Anonymous"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-439MwEZgdYA\/WMc5lCyKFUI\/AAAAAAAAAD0\/mcMEHWFqBZA9XPTOLihvH_LgLefFKjubgCLcB\/s72-c\/erdogan.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});