// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"அரசியல்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"இந்தியா"},{"term":"இலங்கை"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"கொசிப்"},{"term":"கட்டுரைகள்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/search\/label\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/-\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE\/-\/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?alt=json-in-script\u0026start-index=9\u0026max-results=8"}],"author":[{"name":{"$t":"Anonymous"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"31"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-108118287898275308"},"published":{"$t":"2017-04-24T04:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-24T04:00:06.609+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"நடிகர்களுக்கு முன் உதாரணமான சினேகா "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-qOcaJ_ArLA8\/WP0HfIDryzI\/AAAAAAAACyk\/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB\/s1600\/sneha-help-farmers.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"424\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-qOcaJ_ArLA8\/WP0HfIDryzI\/AAAAAAAACyk\/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB\/s640\/sneha-help-farmers.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவறட்சி, வங்கி கடன் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படும் விவசாயிகள் குறித்து பலரும் மீடியாக்களில் பேசி வருகிறார்கள்.\u003Cbr \/\u003E\nஅரசியல்வாதிகள் வழமைபோல பணத்தை பதுக்குவதிலும் பதவியை தக்கவைப்பதிலும் பிஸியாக இருக்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதிரைப்படங்களில் விவசாயிகளின் தொண்டனாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் 30 அல்லது 40 கோடி சம்பளத்தை வாங்கிக்கொண்டு அடுத்த படத்தில் அதிகம் சம்பளம் வாங்குவது எப்படி என்ற சிந்தனையில் பிஸியாகி விடுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகுறிப்பாக பெரிய சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற எல்லாருமே விவசாயிகள் பற்றி அறிக்கை விடுவார்களே தவிர எந்த உதவியும் தமது சொந்த பணத்தில் செய்யமாட்டார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள் \u0026nbsp;விவசாயிகள் என்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் வாழ்கிறது என்று தெரியாதவர்கள் போலவே நடந்துகொள்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் கன்னத்தில் அடித்தது போல சினேகா டெல்லியில் போராடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் \u0026nbsp;நிதியுதவி கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட 10 விவசாய குடும்பங்களை தேர்ந்தெடுத்து 2 லட்சம் உதவி செய்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் வீதியில் கிடந்தது போராடினார்கள். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிஷால் உள்ளிட்ட நடிகர்களும், நடிகர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக மீடியாக்களில் சொன்னார்கள். ஆனால் யாருமே ஒரு ரூபாய் கூட தமது பணத்திலிருந்து துன்பப்படும் விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சினேகாவும் கணவர் பிரசன்னாவும் மனமுவந்து விவசாயிகளில் பிரச்னையை உணர்ந்து இந்த உதவியை செய்திருக்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''விவசாயிகள் படுகின்ற துன்பங்களை பார்க்க முடியாமல்தான் நாங்கள் இந்த உதவியை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுக்கு சோறு போடுகின்ற விவசாயிகள் துன்பப்படும்போது நாங்கள் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? விவசாயிகள் அழிந்து போனால் எமது பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனவே எம்மால் முடிந்த உதவியை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் பெரிய நடிகர்கள் பெரிய அளவில் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த உதவி பற்றி பிரசன்னா கூறுகையில், ''டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் வேதனை அளிக்கிறது. எங்களால் பெரிய அளவிலான உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், முடிந்த உதவியை செய்கிறோம். இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் கண்டிப்பாக பணியாற்றும் என எதிர்பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசினேகா பிரசன்னாவின் இந்த உதவி குறித்து பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேபோல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் நடிகர்கள் மீது கண்டனங்களும் எழுந்து வருகின்றன.\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/108118287898275308\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_24.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/108118287898275308"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/108118287898275308"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_24.html","title":"நடிகர்களுக்கு முன் உதாரணமான சினேகா "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-qOcaJ_ArLA8\/WP0HfIDryzI\/AAAAAAAACyk\/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB\/s72-c\/sneha-help-farmers.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8434098779589042915"},"published":{"$t":"2017-04-21T18:26:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-23T14:09:49.816+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"ஓவராக பேசி கேவலமான சத்தியராஜ் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-8UNHQ_DiT2o\/WPoBcFT8GoI\/AAAAAAAACwc\/dn-qIFVTxUkiIjMrlVY71jQhDM8MnkNmACLcB\/s1600\/sathiyaraj.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-8UNHQ_DiT2o\/WPoBcFT8GoI\/AAAAAAAACwc\/dn-qIFVTxUkiIjMrlVY71jQhDM8MnkNmACLcB\/s640\/sathiyaraj.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகாவேரி நீர் பிரச்சனையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்த காரணத்தால் 2008ல் குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் ரஜினி மன்னிப்பு கேட்டு குசேலன் படத்தை வெளியிட வைத்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் அப்போது சத்தியராஜ் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\"ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார். என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..\" என்று பெருமையாக பேசியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் அதே சத்தியராஜ் இப்போது தமிழர் மானத்தையும் தன்மானத்தையும் விட்டு விட்டு கன்னடர்களிடம் மன்னிப்புக்கேட்டு கெஞ்சியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nகர்நாடகா மாநிலத்தில் பாகுபலி 2ம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅன்று ரஜினிக்கு புத்தி சொன்ன சத்தியராஜ் இன்று தான் முன்வைத்த காலை ஏன் பின்வைத்தார் என்று தெரியவில்லை. சம்பளத்தை குறைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து இருக்காமல் மன்னிப்பு கேட்டது ஏன் என்றும் புரியவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவாயிருக்கிறது என்பதற்காக ஓவராக பேசினால் இப்படித்தான் ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சத்தியராஜை போட்டு தாளிக்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஒரு விடயம் பற்றி போதிய அறிவில்லாமல் மேடைகளில் நடிகர்கள் பேசுகிறார்கள். கைதட்டல் கிடைக்கிறது என்பதற்காக கொஞ்சம் ஓவராகவே பேசி விடுகிறார்கள். எந்த விடயத்தையும் சரியாக புரிந்துகொண்ட தூரநோக்குடன் அணுகுவதும், நிதானமாக கருத்து சொல்வதும் அவசியம் என்பதை சத்தியராஜ் மூலம் நடிகர்கள் இப்போது தெரிந்துகொண்டிருப்பார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8434098779589042915\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_25.html#comment-form","title":"1 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8434098779589042915"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8434098779589042915"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_25.html","title":"ஓவராக பேசி கேவலமான சத்தியராஜ் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-8UNHQ_DiT2o\/WPoBcFT8GoI\/AAAAAAAACwc\/dn-qIFVTxUkiIjMrlVY71jQhDM8MnkNmACLcB\/s72-c\/sathiyaraj.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"1"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-2803727249744413287"},"published":{"$t":"2017-04-19T04:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:03:04.769+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இப்படி பண்றீங்களே"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"சுந்தர்.சி. இயக்கும் நந்தினி சீரியல் எனது கதை - வேல்முருகன் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cstyle type=\"text\/css\"\u003E\np.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}\nspan.s1 {font: 12.0px Helvetica}\n\u003C\/style\u003E\n\n\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-3tat9patBLc\/WPYt8XNeb1I\/AAAAAAAACto\/ixyrmsCSN3Ax-5tO3-EpFLmFT7WfltQpACLcB\/s1600\/nanthini-tv-serial.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-3tat9patBLc\/WPYt8XNeb1I\/AAAAAAAACto\/ixyrmsCSN3Ax-5tO3-EpFLmFT7WfltQpACLcB\/s640\/nanthini-tv-serial.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nசண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடர் நாடகத்தின் கதை என்னுடையது. சுந்தர்.சி. என்னை ஏமாற்றிய அவரது பெயரை போட்டுக்கொண்டுள்ளார் என்று நடிகரும் இயக்குனருமான வேல்முருகன் இந்தியாகிளிட்ஸ்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n''நந்தினி கதையை கேட்ட சுந்தர்.சி கதை நன்றாக இருக்கிறது ஆனால் உங்களது பெயரை போட முடியாது. இந்த தொடர் நாடகத்திற்கு சண் தொலைக்காட்சிதான் பணம் கொடுக்கிறது. எனவே அவர்கள் எனது பெயர் இருப்பதையே விரும்புவார்கள். ஆனால் உங்களை உதவியாளராக போட்டு மாதம் ஒரு லட்சம் தருகிறேன் என்று சொன்னார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநண்பர் என்பதால் நானும் ஒத்துக்கொண்டேன்.\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநான்கு மாதம் சொன்னபடி பணம் தந்தவர் பின்னர் பணம் தரவில்லை. கேட்டதற்கு சாக்குபோக்கு சொன்னார். என்னிடம் பணமில்லை, உங்களிடம் இருந்தால் எனக்கு தாருங்கள் என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் நான் இந்த உண்மையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதற்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 'வேல்முருகனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அவர் ஒழுங்காக செய்யவில்லை. எனவே வேலையைவிட்டு நீக்கினேன். இப்போது தனது கதை என்று சொல்கிறார். சமூகத்தில் பெயர் புகழுடனும் இருக்கும் எனக்கு \u0026nbsp;களங்கத்தை உண்டாக்கி மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு வேல்முருகன் 50 லட்சம் தரவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅதற்கான பதிலை நான் எனது வக்கீல் அனுப்பிவிட்டார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅரண்மனை ஒன்று படம் கூட இவரது கதை கிடையாது. ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையை திருடி எடுக்கப்பட்ட படந்தான் அரண்மனை.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டதும் 20 லட்சத்தை அபராதமாக சுந்தர்.சி தயாரிப்பாளருக்கு கொடுத்து பிரச்னையை மறைத்துவிட்டார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nசுந்தர்.சி.யின் 90% மான படங்கள் வேறு மொழிகளில் இருந்து சுட்டவையே.\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅரசியல் பலத்தை வைத்து சுந்தர்.சி என்னை மிரட்ட முடியாது. அவருக்கு இப்போதுதான் அரசியல் பலம் இருக்கிறது. ஆனால் நான் அரசியல் குடும்பத்தில் பிறந்தவன். சிறுவயதில் அரசியலில் ஈடுபட்டவன். எனவே அவர் அரசியலை வைத்தெல்லாம் என்னை மிரட்ட முடியாது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஎனது கதைக்கான பணத்தை கொடுத்தால் பிரச்னையை இத்தோடு விட்டு விடுவேன். இல்லை என்றால் சுந்தர்.சி.மீது நடவடிக்கை எடுப்பேன். நந்தினி எனது கதை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நந்தினி சீரியலில் இனி என்ன வரும் என்று என்னால் சொல்ல முடியும். எழுதியது நான் என்பதால் எனக்கு எல்லாம் தெரியும்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநான் கதையை பதிவு செய்யவில்லை. ஆனால் பல பிரபலமானவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக இந்த கதையை சொல்லியிருக்கிறேன்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஅவர்கள் இந்த கதையை படமாக எடுக்கவும் தயாராக இருந்தார்கள்.\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநண்பர் என்பதால் நான் சுந்தருக்கு இந்த கதையை கொடுத்தேன்.\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஎனக்கும் அவருக்கும் இடையே 15 வருட நட்புண்டு. அவரது இரண்டாவது படத்திலிருந்து நான் வேலை செய்திருக்கிறேன். வின்னர் படத்தில் வடிவேலின் பாத்திரம் கூட \u0026nbsp;எனது படைப்புதான். அப்படி சுந்தர்.சி.யின் பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு எனது நகைச்சுவை எழுத்தே காரணமாக இருந்திருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nகதையின் மூல பிரதி என்னிடம் உள்ளது. நந்தினி எனது கதை என்று என்னால் நிரூபிக்க முடியும்.\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nஇனிவரும் பாகங்களில் அவர் சீன்களை மாற்றலாமே தவிர கதையை மாற்ற முடியாது. நான் நினைத்தால் நந்தினி யார் என்பதுமுதல் கதையின் சஸ்பென்ஸ் வரை எல்லாமே வெளியே சொல்ல முடியும். ஆனால் தர்மத்திற்காக சொல்லாமல் இருக்கிறேன். எனக்குரிய சம்பளத்தை அவர் தராது விட்டால் நான் அவற்றை எல்லாம் சொல்ல வேண்டி வரு''ம் என்று நடிகரும் இயக்குனருமான வேல்முருகன் கூறியுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"p1\"\u003E\nநன்றி - இந்தியாகிளிட்ஸ்\u0026nbsp;\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/2803727249744413287\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_87.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/2803727249744413287"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/2803727249744413287"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_87.html","title":"சுந்தர்.சி. இயக்கும் நந்தினி சீரியல் எனது கதை - வேல்முருகன் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-3tat9patBLc\/WPYt8XNeb1I\/AAAAAAAACto\/ixyrmsCSN3Ax-5tO3-EpFLmFT7WfltQpACLcB\/s72-c\/nanthini-tv-serial.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8116688297273412011"},"published":{"$t":"2017-04-04T15:08:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-04T19:31:09.378+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இப்படி பண்றீங்களே"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"அமெரிக்க தமிழரிடம் ஆட்டையை போட்ட ஜே.கே.ரித்தீஷ்"},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-floQeRnBp_o\/WOOiG-zcQ1I\/AAAAAAAAKh0\/7XvV4jvU4XE7DZZGjqvt0kGG_LSa_-EYACLcB\/s1600\/Ritheesh.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"480\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-floQeRnBp_o\/WOOiG-zcQ1I\/AAAAAAAAKh0\/7XvV4jvU4XE7DZZGjqvt0kGG_LSa_-EYACLcB\/s640\/Ritheesh.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u0026nbsp;சிவாஜி படத்தில் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்து தொழில் தொடங்க முனையும் ரஜினியை ஏமாற்றி கதறடிப்பார்கள். அதே போல பல சம்பவங்கள் உண்மையில் நடந்தே வருகின்றன.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஅமெரிக்காவில் தொழில் செய்த ஆதிநாராயணன் என்பவர் சென்னையில் தொழில் தொடங்க வந்துள்ளார். இதனையறிந்த ஜே.கே.ரித்தீஷ் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஆதிநாராயணனிடம் 2.18 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஆதிநாராயணன் பணத்தை வங்கி மூலமாக ரித்தீஷ்க்கு கொடுத்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபணத்தை பெற்றுக்கொண்டு ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ஏமாற்றிவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் பலமுறை ஆதிநாராயணன் \u0026nbsp;புகார் அளித்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஜே.கே. ரித்தீஷ் அப்போது எம்.பியாக இருந்த காரணத்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதியாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஎனவே உயர்நீதிமன்றத்தில் ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆதிநாராயணன் மனு அளித்தார். \u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nதற்போது ஆதிநாராயாணன் அளித்த புகாரின் அடிப்படையில் மறு விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஅமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஆதிநாராயணன் சொந்த ஊரில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இழந்துவிட்டதால் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nதற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி \u0026nbsp;ஜே.கே.ரித்தீஷ், அவரது மனைவி ஜோதிஸ்வரி உட்பட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\u003C\/div\u003E\n\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8116688297273412011"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8116688297273412011"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_74.html","title":"அமெரிக்க தமிழரிடம் ஆட்டையை போட்ட ஜே.கே.ரித்தீஷ்"}],"author":[{"name":{"$t":"Unknown"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-floQeRnBp_o\/WOOiG-zcQ1I\/AAAAAAAAKh0\/7XvV4jvU4XE7DZZGjqvt0kGG_LSa_-EYACLcB\/s72-c\/Ritheesh.jpg","height":"72","width":"72"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-4001627456648318785"},"published":{"$t":"2017-04-03T04:25:00.004+05:30"},"updated":{"$t":"2017-04-03T14:46:05.120+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சிக்கல்களும் "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s1600\/vishal_group.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"426\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s640\/vishal_group.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. விஷால் அணிக்கு 478 வாக்குகளும் ராதாகிருஷ்ணன் அணிக்கு 335 வாக்குகளும் கேயார் அணி 224 வாக்குகளும் கிடைத்துள்ளன.\u003Cbr \/\u003E\nஇந்த தேர்தல் நேற்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தினர் கடந்த \u0026nbsp;இரண்டு ஆண்டுகள் நிர்வாகத்தை நடத்தியிருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீண்ட காலமாகவே பிரச்சனைக்குரிய அங்கமாகவே இருந்து வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு சார்பானவர்களே நிர்வாகத்தை கைப்பற்றி வைத்திருந்தனர்.\u003Cbr \/\u003E\nஅரசாங்கத்தின் தயவு இருந்தால்தான் உதவிகள் கிடைக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.\u003Cbr \/\u003E\nதி.மு.க. ஆட்சியில் இருந்த போது ராமநாராயணன் தலைமையில் நிர்வாகம் இருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதிமுக வந்தவுடன் கேயார் தலைமைக்கு வந்தார். பின்னர் எஸ்.தாணு தலைமையை கைப்பற்றினார்.\u003Cbr \/\u003E\nநிர்வாகத்தை நடத்திய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. யார் நிர்வாகத்தில் இருந்தாலும் கோஷ்டி பூசல் இருந்தே வருகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநிர்வாகத்தில் இருக்கும் கோஷ்டி அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சலுகைகளை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள்.\u003Cbr \/\u003E\nஉதாரணமாக 35 வருடங்களுக்கு மேலாக தாணுவுக்கு கிடைக்காமல் இருந்த ரஜினிகாந்தின் கால்ஷீட் தலைவராக வந்த பின்னர்தான் கிடைத்தது. இதனால் பிரச்சனைகள் மோதல்கள் அடிக்கடி இடம்பெறும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமுன்னாள் தலைவர் எஸ்.தாணு செயலாளர் டி.சிவா போன்றவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தனர் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.\u003Cbr \/\u003E\nபணத்தை லஞ்சமாக வாங்கிக்கொண்டும், தமக்கு சார்பானவர்களுக்கு வேண்டியும் பலரை மிரட்டி இவர்கள் கட்ட பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் என்று பார்க்கும் போது சுமார் 90 வீதமானவர்கள் சிறுபட தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள். சினிமா மீது கொண்டுள்ள ஆசையாலும் கவர்ச்சியா \u0026nbsp;லும் தமது சொத்துக்களை விற்றும், வட்டிக்குபணம் \u0026nbsp;வாங்கியும் படம் எடுக்கின்ற இந்த சிறுபட தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள்களுக்கு வேலை கிடைக்கிறது. படப்பிடிப்பு நடந்தால்தான் இந்த தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்பெரியும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக தமிழக அரசாங்கத்தால் முறையாக திரைப்பட மானியம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபட தயாரிப்பாளர்கள் தான். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, தரமான படங்களுக்கு தமிழக அரசாங்கம் மானியம் வழங்கி வந்தது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், போன்ற தகுதிகளை கொண்ட படங்களை மானியக்குழு பார்த்து மானியம் வழங்குவதை முடிவு செய்யும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதிமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தது. அதனால் மானியங்கள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு திரைப்படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.\u003Cbr \/\u003E\nஆனால் ஆளும் கட்சிக்கு சார்பான தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசுமார் 400 படங்களுக்கு மேல் இதுவரை மானியம் வழங்கப்படாமல் உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். சிலர் 700 படங்கள் என்று கூறுகின்றனர். இவ்வளவு படங்களையும் பார்த்து மானியம் வழங்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அவ்வளவு படங்களுக்கு மொத்தமாக மானியம் வழங்க பெரும் நிதி தமிழக அரசாங்கத்திற்கு தேவைப்படும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிறிய படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைப்பது அடுத்த பெரும் பிரச்சனையாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகைக்காலங்களிலும் வருடத்தில் 12 வெளியீட்டு திகதிகளிலும் தான் வெளியாக வேண்டும் என்று முடிவு இருந்தாலும் யாரும் அதை மதித்து நடப்பதில்லை. இதனால் நல்ல கதையம்சத்துடன் மக்கள் வரவேற்புடன் ஓடும் படங்கள் கூட பெரிய படம் வந்தவுடன் திரையரங்கை விட்டு தூக்கப்படுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசொத்துக்களை விற்று வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் சிறுபடத்தயாரிப்பாளர்களின் படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெரிய படங்களே அறிவித்த நாளில் வெளியாக முடியாமல் பின் போடப்படுவதும் திடீர் என வெளியிடப்படுவதும் நடக்கிறது. இந்த நிலையில் சிறிய படங்களின் வெளியீடு சொன்ன திகதியில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஒரு சில நாட்கள் தாமதமானாலே சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\u003Cbr \/\u003E\nஒருபுறம் வட்டி ஏறும். மறுபுறம் விளம்பர செலவு ஏறும். இதற்கிடையே வெளியாவதில் தாமதம் ஏற்பட ஏற்பட படம் குறித்த ஆர்வம் மக்களிடம் இல்லாமல் போகும். எனவே அதை தக்கவைக்க மேலும் விளம்பரம் தேவைப்படும். அதற்கு மேலும் கடன்வாங்க வேண்டி வரும்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபெரும்பாலான சிறுபடத்தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பு குறித்த அனுபவம் இல்லாதவர்கள். சினிமா கவர்ச்சியால் எப்படியோ பணத்தை புரட்டிக்கொண்டு சென்னை வந்துவிடுவார்கள். ஆனால் அவர்களை ஆட்டையை போட ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களிடமும் தப்பி படத்தை தயாரிக்க தொடங்கினால் நடிகர் நடிகை முதல் இயக்குனர் வரை பலரும் ஏழரையை கூட்டுவார்கள். அதையும் தாண்டி படத்தை முடித்துவிட்ட பிறகு அதை வெளியிட முடியாமல் போவதும் அல்லது பிந்திய வெளியீடும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தையே கொடுக்கும். இப்படி படத்தயாரிப்பில் ஈடுபட்ட பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படியான சிறுதயாரிப்பு படங்களின் முக்கிய வருமான எதிர்பார்ப்பு சட்டலைட் வியாபாரம். அதுவும் அவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. தொலைக்காட்சிகளின் வணிக மற்றும் ஏனைய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லஞ்சம் மிக அதிகம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் தமிழகத்தில் வருடத்திற்கு 200 முதல் 250 படங்கள் வெளியாகின்றன. ஆனால் நல்ல திரையரங்குகள் சுமார் 750 தான் உள்ளன. குறைந்த இருக்கைகள் கொண்ட திரையரங்குகள் அதிகரிக்கப்படவேண்டியுள்ளது.\u003Cbr \/\u003E\nடிக்கெட் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய செலவுகளால் மக்கள் திரையரங்குக்கு வர தயங்குகிறார்கள்.\u003Cbr \/\u003E\nநாலு பேர் திரையரங்குக்கு போனால் 1000 ரூபாவுக்கு மேல் தீட்டிவிடுவார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஎனவேதான் மக்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்க விரும்புகிறார்கள். 20 ரூபாவுக்கு சிடி வாங்கி முழு குடும்பமும் பார்த்து விடுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் இருந்த நிலையில் தான் நேற்று இடம்பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் முக்கியத்துவம் பெற்றது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nவிஷால் தலைமையில் 'நம்ம அணி' போட்டியிட்டது. இந்த அணியில் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ மேனன் போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி போட்டியிட்டது. இந்த அணியில் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் போன்றோர் போட்டியிட்டனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதேர்தலில் வென்ற விஷால் அடுத்த இரு வருடங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை நடிகர்களின் சம்பளம் மிக பெரிய சுமையாக மாறியுள்ளது. தங்களது வசூல் தகுதிக்கும் அதிகமாக நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் அரைவாசிக்கும் மேல் நடிகர்களின் சம்பளமாக போய்விடுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமூன்று நாளில் 200 கோடிக்கும் மேல் வசூலிக்கும் ஹிந்தி படங்களின் கதாநாயகர்களை விட தமிழ் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கேரளா நடிகர்கள் தாமாகவே சம்பளத்தை முன்பு குறைத்துக்கொண்டார்கள்.\u003Cbr \/\u003E\nஆனால் தமிழ் நடிகர்கள் தமது படங்கள் வசூலை வாரி குவிப்பதாக காசு கொடுத்து எழுதவைக்கிறார்கள். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமறுபுறம் மக்கள் திரையரங்குகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். ஒரு டிக்கெட்டின் விலை நூறை தாண்டுகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர் நிர்வாகமே 300 முதல் 500 வரை விற்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் பார்க்கிங் கட்டணம், உச்ச விலையில் விற்கப்படும் உணவு, குடிவகை என்று சுமார் \u0026nbsp;1000 ரூபாவுக்கு மேல் வேட்டு வைத்துவிடுகிறார்கள். இப்படி இருந்தால் மக்கள் எப்படி திரையரங்குக்கு வருவார்கள் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுப்பப்படுகிறது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத திரையுலகினர் திருட்டு விசிடிக்கு எதிராக முஷ்டியை முறுக்குகிறார்கள். விஷால் வெற்றிபெற்றதும் தமிழ் ரொக்கர்ஸ்க்கு \u0026nbsp;நீயா நானா என்று பார்த்து விடுவோம் என்று சவால் விட்டிருக்கிறார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் மக்கள் திரையரங்குக்கு வராதவரை யாரும் வெற்றி பெறமுடியாது என்பதே யதார்த்தம்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n- என். ஜீவேந்திரன்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/4001627456648318785\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_3.html#comment-form","title":"1 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4001627456648318785"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/4001627456648318785"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/04\/blog-post_3.html","title":"தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சிக்கல்களும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-e4KmxZECYC4\/WOGBYdLIIFI\/AAAAAAAACf8\/ggf5A1fHiTcr8usz3X5oG3zIwWYqtkr2QCLcB\/s72-c\/vishal_group.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"1"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-6974755380864330071"},"published":{"$t":"2017-03-26T06:34:00.000+05:30"},"updated":{"$t":"2017-03-26T06:34:05.631+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"வரிவிலக்கு கொடுப்பதில் ஊழல் - பிரகாஷ் ராஜ்"},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-fmDcWOnKGkY\/WNbbUPhYBzI\/AAAAAAAACWo\/g2M1sWsWVAgDsWBLK7tYVjsmPJmdgsVwACLcB\/s1600\/pragashraj.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"360\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-fmDcWOnKGkY\/WNbbUPhYBzI\/AAAAAAAACWo\/g2M1sWsWVAgDsWBLK7tYVjsmPJmdgsVwACLcB\/s640\/pragashraj.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nதமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில் ஊழல் நடக்கிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் வரிவிலக்கு கொடுக்கிறார்கள். இதை நான் வெளிப்படையாக சொல்லுகிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபுதிய தலைமுறைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வழங்கியுள்ள நேர்காணலில் இந்த குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''சின்ன படங்களுக்கு 10 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். பெரிய படங்களுக்கு 15 இலட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சம் கேட்கிறார்கள்.\u003Cbr \/\u003E\nஇந்த வரிவிலக்கால் உங்களுக்கு லாபம் வருகிறது தானே, அதில் அரைவாசியை எங்களுக்கு தருவதில் உங்களுக்கு என்ன குறையப் போகிறது என்று அதிகாரிகள் வெளிப்படையாகவே கேட்கிறார்கள். இதை செய்து கொடுப்பதற்கு தரகர்கள் இருக்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''இது போன்ற ஊழல்கள் திரைத்துறையில் மலிந்து கிடக்கிறன. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் திரும்ப திரும்ப பதவியில் இருந்து ஊழல் செய்கிறார்களே தவிர, தயாரிப்பாளர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தயாரிப்பாளர்களது பிரச்சனைகள் தீர்வு இல்லாது அப்படியே இருக்கின்றன. எனவேதான் விஷால், நான், கெளதம் மேனன், மிஸ்கின் எல்லோரும் இணைந்து ஒரு அணியாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். எமது அணி பதவிக்கு வந்ததும் நடிகர்களது உண்மையான வசூல் சக்தி என்ன என்பதையு,ம் அவர்களின் உண்மையான வசூல் பலம் என்ன என்பதையும் வெளிப்படையாக அறிவிப்போம். 6 மாதத்தில் கணனி மயப்படுத்துவதால் உண்மையான வசூல் என்ன என்பது தெரிந்துவிடும். இனி அதனை எந்த நடிகரும் மறைக்க முடியாது. வசூலை அதிகரித்து கூற முடியாது'' என்று மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை பெரும்பாலான நடிகர்கள் தங்கள் படங்கள் பெரும் வசூல் செய்கின்றன என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். விஞ்ஞான பூர்வமான எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த நடிகர்கள் ஒரு பெரும் வசூல் தொகையை நம்புகிறார்கள். அதன் அடிப்படையில் தமது சம்பளத்தை படத்திற்கு படம் ஏற்றுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதனால் திரைப்படத்தை தரமாக தயாரிக்க தேவையான தொகையில் பாதிக்கும் அதிகமான தொகையை நடிகரின் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. வட்டிக்கு வாங்கிய பணத்தில் நடிகரின் சம்பளம் போக மிகுதி பணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்கு இடையில் தயாரிப்பாளர்களின் பாதி உயிர் போய்விடுகிறது. \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇப்படி நடிகர்களது சம்பளமே இன்று பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. நடிகர்கள் கூறுவது போல அவர்களின் படங்களுக்கு வசூல் வருவதில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த நிலையை தங்கள் அணி பதவிக்கு வந்தவுடன் மாற்றப்போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/6974755380864330071\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_200.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/6974755380864330071"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/6974755380864330071"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_200.html","title":"வரிவிலக்கு கொடுப்பதில் ஊழல் - பிரகாஷ் ராஜ்"}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-fmDcWOnKGkY\/WNbbUPhYBzI\/AAAAAAAACWo\/g2M1sWsWVAgDsWBLK7tYVjsmPJmdgsVwACLcB\/s72-c\/pragashraj.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8015582954354231880"},"published":{"$t":"2017-03-25T16:59:00.003+05:30"},"updated":{"$t":"2017-03-25T17:02:10.056+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"மாவீரர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க ஆசைப்பட்டேன் - ரஜினி "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-R6wKVn8qiiw\/WNZUpkEDTeI\/AAAAAAAACVw\/rnvUwMKoKZQZytLDXLdUy8KHydk9gO84ACLcB\/s1600\/rajini.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-R6wKVn8qiiw\/WNZUpkEDTeI\/AAAAAAAACVw\/rnvUwMKoKZQZytLDXLdUy8KHydk9gO84ACLcB\/s1600\/rajini.jpg\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது நிறுவனத்தால் கட்டிய 150 வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் ரஜினிகாந் கலந்துகொள்வார் என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதனையடுத்து ரஜினியின் இலங்கை பயணம் குறித்து விவாதங்கள் எழுந்தன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nரஜினி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர் கருத்து தெரிவித்திருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nலைக்காவின் இலங்கை நிகழ்வில் கலந்துகொள்ள கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஈபி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றோர் கருத்து தெரிவித்திருந்தனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கை பயணம் சர்ச்சையாகிய நிலையில் தற்போது ரஜினிகாந் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை அவரது மகள் ஐ.நா.புகழ் ஐஸ்வர்யா உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். \u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதுகுறித்து ரஜினிகாந்த் தனது அறிக்கையில் ''தனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர். தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஆனால் இவை அனைத்தும் கனவாகி விட்டன. அரசியல் காரணிகள் இதை பெரிதுபடுத்தி விட்டதால் இதை நான் தவிர்த்து விட்டேன். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படுமானால் தயவு செய்து அதையும் தடுத்து விடாதீர்கள் என ரஜினிகாந் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதேவேளை ''நடிகர் ரஜினிகாந்தின் இலங்கை பயணத்தை அரசியலாக்கி விட்டனர். திருமாவளவனும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்'' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபோர் முடிந்த பின்பு மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற குழுவில் திருமாவளவனும் இருந்திருந்தார். மேலும் அவர் ராஜபக்ஸவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையும் செய்திருந்தமை பலராலும் கண்டிக்கப்பட்டிருந்தது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cspan style=\"background-color: white; color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 16px;\"\u003Eஅதே சமயம் இலங்கைக்கு பிரபலங்கள் செல்வதை தடுப்பது அடிப்படை உரிமை மீறல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த பாரபட்சத்தால் \u0026nbsp;இலங்கை தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகின் ஏனைய பகுதியில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கிடைக்காமல் மறுக்கப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\u003C\/span\u003E\u003Cbr style=\"background-color: white; color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 16px; margin: 0px; padding: 0px;\" \/\u003E\u003Cbr style=\"background-color: white; color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 16px; margin: 0px; padding: 0px;\" \/\u003E\u003Cspan style=\"background-color: white; color: #333333; font-family: Arial, sans-serif; font-size: 16px;\"\u003Eமேலும் ரஜினிகாந்தை போக கூடாது என்று கூறுவது தனி மனிதனின் நடமாட்ட சுதந்திரத்தை மீறும் செயல். தடை விதிப்பது ஒரு வகையில் வன்முறையே. எனவே யாரும் யாருக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.\u003C\/span\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/8015582954354231880\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_996.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8015582954354231880"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/8015582954354231880"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_996.html","title":"மாவீரர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க ஆசைப்பட்டேன் - ரஜினி "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/3.bp.blogspot.com\/-R6wKVn8qiiw\/WNZUpkEDTeI\/AAAAAAAACVw\/rnvUwMKoKZQZytLDXLdUy8KHydk9gO84ACLcB\/s72-c\/rajini.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5931082174942014035"},"published":{"$t":"2017-03-25T14:27:00.003+05:30"},"updated":{"$t":"2017-03-25T16:16:39.262+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"ரஜினியின் இலங்கை பயணம் ரத்து "},"content":{"type":"html","$t":"\u003Cdiv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-Z7vNW13aGC0\/WNYxBZiNo7I\/AAAAAAAACVE\/xiWRslYPBWw8MNcZubLChSgYgoXpJE3bgCLcB\/s1600\/rajini-subash.JPG\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"427\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-Z7vNW13aGC0\/WNYxBZiNo7I\/AAAAAAAACVE\/xiWRslYPBWw8MNcZubLChSgYgoXpJE3bgCLcB\/s640\/rajini-subash.JPG\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 150 வீடுகளை கட்டியுள்ளதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் வழங்கவுள்ளார் என்றும் லைக்கா அறிவித்திருந்தது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇதே வேளை தற்போது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசுப்ரமணிய சாமி ரஜினிகாந்தின் இந்த இலங்கை பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். \u0026nbsp;எதிர்ப்புகளை மீறி ரஜினி இலங்கை சென்றால் அது பாராட்டப்பட வேண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுக்கி என்று தொடர்ந்து சு. சாமி எழுதிவருவதும், தமிழர்களை அவரை கடுமையாக திட்டுவதும் வழமையான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் ரஜினியின் இலங்கை பயணத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/3.bp.blogspot.com\/-62uMyXpZGdU\/WNY7r8zzdaI\/AAAAAAAACVg\/AYmdPCLJXz4Y6bskAck9dEXs52WWXdPKwCLcB\/s1600\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.42.00.png\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"122\" src=\"https:\/\/3.bp.blogspot.com\/-62uMyXpZGdU\/WNY7r8zzdaI\/AAAAAAAACVg\/AYmdPCLJXz4Y6bskAck9dEXs52WWXdPKwCLcB\/s640\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.42.00.png\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதேபோல தமிழர்களுக்கு வீடு வழங்க ரஜினி இலங்கை செல்வதில் தவறில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந் இலங்கை செல்வதில் என்ன தவறு உள்ளது என்று அவர் கேட்டுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cdiv\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\nரஜினியின் இலங்கை பயணத்தை சு.சாமி ஆதரித்தாலும் இந்த பயணத்திற்கு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''அரசியலில் ஈடுபடாத வேறு எந்த நடிகரும் தேர்தல்நேரத்தில் 'வாய்ஸ்' கொடுப்பதில்லை.மக்கள் போராட்டங்களின்போது மட்டும் அந்த 'வாய்ஸ் எங்கே? தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளோடு டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. எது தடுக்கிறது?'' என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-WT3L1w7DRDk\/WNY68hRg7LI\/AAAAAAAACVY\/jHxk8NhmdJ0tByhggtMLUKhV2nA0WVtqgCLcB\/s1600\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.30.31.png\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"268\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-WT3L1w7DRDk\/WNY68hRg7LI\/AAAAAAAACVY\/jHxk8NhmdJ0tByhggtMLUKhV2nA0WVtqgCLcB\/s640\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.30.31.png\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-YhDSFRPt0nE\/WNY68uDBR_I\/AAAAAAAACVU\/RF9NMXhjn7AB-IO707kfaEjVhsdju_XGQCLcB\/s1600\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.30.47.png\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"268\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-YhDSFRPt0nE\/WNY68uDBR_I\/AAAAAAAACVU\/RF9NMXhjn7AB-IO707kfaEjVhsdju_XGQCLcB\/s640\/Screen%2BShot%2B2017-03-25%2Bat%2B10.30.47.png\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஇலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\n''அந்த திரைப்பட தயாரிப்பாளர் ராஜபக்ஸவின் பினாமி என்று கூறப்படுவதால் அவரது விழாவில் ரஜினிகாந் கலந்து கொள்ளக் கூடாது. இலங்கை மீதுள்ள தமிழர்களின் கோபத்தை தணிக்கவே இந்த விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த விழாவை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்'' என்று மேலும் ராமதாஸ் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மட்டும் ரஜினி வர வேண்டிய அவசியம் என்ன?'' என ஈபி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் அவர் கூறுகையில், \"யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில், காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டங்கள் தொடர்கின்றன, நில மீட்புப் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்கள் மாதக் கணக்காகக் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சில வீடுகளை மட்டும் கையளிப்பதற்கு ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வர வேண்டுமா? என்கிற கேள்வி எழுகின்றது. இந்தியத் தேசிய அரசியலில் ரஜினிகாந்த் முக்கியமான நபர். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் உண்டு. அவ்வாறான நிலையில், அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும். அதனை அவர் செய்வாராக இருந்தால் அது, தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக இருக்கும். மாறாக, லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளைக் கையளிப்பதற்காக மட்டும் வருவது அவ்வளவு முக்கியமான ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததன் பின்னர், அவர் வருகை தருவாரேயானால், அவரை வரவேற்பதில் பிரச்சினையில்லை. இருப்பினும் நாங்கள் அவருக்கு எதிரானவர்கள் அல்ல,\" என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் ரஜினியின் இலங்கை பயணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\u003Cbr \/\u003E\nஇது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் எனக் கூறியுள்ளார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n''இப்போது நடைபெறுகிற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு \u0026nbsp;இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுக்கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த இலங்கை பயண அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nசிங்கள அரசுக்குத் துணைபோகும் பா.ஜ.க-வின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.\u003Cbr \/\u003E\nஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nலைகா நிறுவனம், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த, எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள், உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம்'' என்று தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் மேலும் கூறியிருந்தார்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் பல புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் ரஜினியின் இலங்கை விஜயத்தை கண்டித்துள்ளன. போர் குற்றத்தில் ஈடுபட்டு சிக்கலில் உள்ள இலங்கை, ரஜினியின் இலங்கை வரவை வைத்து மக்களுக்கு எல்லாம் சுமூகமாக கிடைக்கிறது, இயல்பு வாழ்வு வந்துவிட்டது என்று காட்ட முயற்சிப்பதாக அந்த அமைப்புகள் கூறுகின்றன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nஅதே சமயம் இலங்கைக்கு பிரபலங்கள் செல்வதை தடுப்பது அடிப்படை உரிமை மீறல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த பாரபட்சத்தால் \u0026nbsp;இலங்கை தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகின் ஏனைய பகுதியில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கிடைக்காமல் மறுக்கப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\nமேலும் ரஜினிகாந்தை போக கூடாது என்று கூறுவது தனி மனிதனின் நடமாட்ட சுதந்திரத்தை மீறும் செயல். தடை விதிப்பது ஒரு வகையில் வன்முறையே. எனவே யாரும் யாருக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-g3v3x_-5cj8\/WNZKWtuuVeI\/AAAAAAAAKgU\/9cjNA9SaHzgUdP6j9Bl15BzFlw9qwm4GACLcB\/s1600\/17522690_10212495062878207_2823360433509237241_n.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-g3v3x_-5cj8\/WNZKWtuuVeI\/AAAAAAAAKgU\/9cjNA9SaHzgUdP6j9Bl15BzFlw9qwm4GACLcB\/s1600\/17522690_10212495062878207_2823360433509237241_n.jpg\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-Fl3kKayJndo\/WNZKXNvxPfI\/AAAAAAAAKgY\/S7CszlhgIs4QDZwCTRr1-bjaKOG1FFYoACLcB\/s1600\/17498946_10212495062838206_2980354513466488360_n.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-Fl3kKayJndo\/WNZKXNvxPfI\/AAAAAAAAKgY\/S7CszlhgIs4QDZwCTRr1-bjaKOG1FFYoACLcB\/s1600\/17498946_10212495062838206_2980354513466488360_n.jpg\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-G4aM2uaKNjY\/WNZKYGZysOI\/AAAAAAAAKgc\/FBWTI0QciZgyweGXcCcmXgopLbfCi-EigCLcB\/s1600\/17424785_10212495063998235_4393051377601498199_n.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-G4aM2uaKNjY\/WNZKYGZysOI\/AAAAAAAAKgc\/FBWTI0QciZgyweGXcCcmXgopLbfCi-EigCLcB\/s1600\/17424785_10212495063998235_4393051377601498199_n.jpg\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cbr \/\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.araivu.com\/feeds\/5931082174942014035\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_658.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5931082174942014035"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/4363411108231129881\/posts\/default\/5931082174942014035"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.araivu.com\/2017\/03\/blog-post_658.html","title":"ரஜினியின் இலங்கை பயணம் ரத்து "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-Z7vNW13aGC0\/WNYxBZiNo7I\/AAAAAAAACVE\/xiWRslYPBWw8MNcZubLChSgYgoXpJE3bgCLcB\/s72-c\/rajini-subash.JPG","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});